December 5, 2025, 6:37 PM
26.7 C
Chennai

சர்ச்சை சித்தராமையா! இந்த முறை கை நீட்டியது உதவியாளர் கன்னத்தில்!

chitha ramaiya - 2025

பெண் தொண்டர் சுடிதார் துப்பட்டாவை பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, இன்று தனது உதவியாளரை பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

https://dhinasari.com/latest-news/69706-congress-former-cm-sidhdharamaiya-in-a-controversy.html

காங்கிரஸின் மூத்த தலைவரும், கர்நாட முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன் கோபத்திற்கு பெயர் பெற்றவர். இதனால் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

chitha ram - 2025

மைசூரில் தனது உதவியாளர் கன்னத்தில் இன்று ஓங்கி அடித்துள்ளார் சித்தராமையா. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிறகு அங்கே இருந்து அவர் வெள்ளம் பாதித்த குடகு மாவட்டத்தில் பார்வையிடுவதற்காக திரும்பினார். சற்று தூரம் நடந்து சென்றபோது திடீரென அவரது உதவியாளர் கன்னத்தில் பளாரென்று அறை விட்டார்.

chitha ra - 2025

இது செய்தியாளர்களின், வீடியோ கேமராக்களில் லைவாக பதிவானது. இச்சம்பவத்தால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அந்த உதவியாளரை தொடர்பு கொண்டு நிருபர்கள் விவரம் கேட்டனர்.

அந்த உதவியாளர் கூறுகையில், அதிகாரி ஒருவர் சித்தராமையாவிடம், பேசவேண்டும் என்று தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். தொலைபேசியை அவரது காது அருகே நான் கொண்டு சென்றேன். அவர் அவசரமாக நடந்து சென்று கொண்டிருந்ததால், நான் இவ்வாறு செய்ததை விரும்பவில்லை. எனவே அடித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். சித்தராமையாவின் இந்த செயல் மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டு விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories