என்னம்மா இப்டி பண்ணிட்டீங்களே! தூக்கச் சொன்னா… கவுத்துட்டீங்களே!

marriage women1 - 2026

மணமேடையில் மணமகனால் தூக்க முயற்சிக்கப் பட்டு, பாவம்…மணமகள் குப்புறக் கவிழ்ந்ததால்… உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

திருமண நிகழ்வு என்றால் சடங்குகள் சம்பிரதாய நிகழ்வுகளினூடே, கொஞ்சம் சிறியவர்கள் என்றால் விளையாட்டுகளும் களை கட்டும்தான்! இங்கும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை இப்போது வீடியோ கிராபர்கள் படமெடுத்துக் கொடுத்து அவ்வப்போது போட்டு உறவினர்கள் மகிழ்ந்து கொள்கின்றனர். சில திருமண நிகழ்ச்சிகள் சினிமாத்தனமாகவே படம் பிடிக்கப் படுகின்றன. ஹீரோ ஹீரோயின் கணக்காக படங்கள் விதவிதமான போஸ்களில் எடுக்கப் பட்டு, அவை ஆல்பங்களாகவும் டிவிடி.,களாகவும் இன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இங்கே ஒரு தம்பதியின் திருமண நாள், அவர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. இந்த மணமக்களுக்கு ஏற்பட்டது போன்ற ஒரு மறக்க முடியாத நிகழ்வு, பலரது வாழ்விலும் ஏற்பட்டிருக்காது, ஆனால் வெகு சிலர் வாழ்க்கையில் அமைந்து, இது போல் மறக்க முடியாத நாள் ஆகிவிடவும் கூடும்.

ALSO READ:  5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

மேற்கு வங்கத்தில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த ஒரு சம்பவம், இப்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

மணமேடையில் திருமணச் சடங்கின் போது மணமகன் , மணமகளின் இடுப்பை பின்பக்கமாக இருந்து பிடிதபடி தூக்குகிறார். ஆனால் முடியவில்லை. எனவே சற்று கையை கீழே இறக்கி, பின்புறத்தைத் தாங்கியபடி மேலே தூக்குகிறார். ஆனால் சரியாக தூக்காததால், அந்தப் பெண் அப்படியே குப்புற விழுகிறார்..! மணமகனும் பேலன்ஸ் இன்றி, தள்ளிப் போய் தள்ளாடி நிற்கிறார். இது, அங்கிருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இத வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories