பன்றிகள்… முதியவரை குதறித் தின்று ரத்தம் குடித்த கொடூரம்!

IMG 20191017 WA0019 - 2026

முதியவரை குதறித் தின்று குருதி குடித்த பன்றிகள்….! நாகர் கர்னூலில் நடந்த கொடூரம்…!

உடல்நிலை சரியில்லாமல் வேதனையில் இருந்த முதியவரை மகன் அலட்சியமாக விட்டு விட்டதால் பன்றிகள் அவரைக் குதறித் தின்ற கொடூரம் நடந்துள்ளது.

நாகர் கர்னூல் மாவட்டம் நந்திவத்தனம் என்ற கிராமத்தில் இதயத்தை நொறுக்கும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு வீட்டின் முன் இருந்த ஷெட்டில் இருந்து வெளியே வந்து கிராமத்தில் திரிந்து கொண்டிருந்த பன்றிகளின் வாயில் ரத்தம் சொட்டுவதை கவனித்த சிலர் சந்தேகப்பட்டு ஷெட்டிற்குள் சென்று பார்த்தபோது இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்!

நந்திவத்தனம் கிராமத்தைச் சேர்ந்த 80 வயதான கொண்டய்யா என்பவர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் அந்த முதியவரின் மகன் அவரிடம் அலட்சியம் காட்டினான். வீட்டின் முன் ஒரு ஷெட் ஒன்றைக் கட்டி அதில் அவரை படுக்க வைத்தான். சரியான மருத்துவ சிகிச்சையோ உணவோ அளிக்கப்படாத நிலையில் அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஷெட்டில் படுத்துக் கிடந்த கொண்டய்யாவின் உடல் பாகங்களை பன்றிகள் கடித்துக் குதறிய செய்தி கிராமத்தை பதற்றத்தில் ஆழ்திதியுள்ளது. முதியவரின் தலை மற்றும் கைகளைக் குதறித் தின்று பன்றிகள் ரத்தம் குடித்துள்ளன!

இருப்பினும், இறந்த உடலைத் தான் அவை தின்றுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மகனைத் தேடி வரும் போலீஸார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories