December 5, 2025, 4:56 PM
27.9 C
Chennai

பன்றிகள்… முதியவரை குதறித் தின்று ரத்தம் குடித்த கொடூரம்!

IMG 20191017 WA0019 - 2025

முதியவரை குதறித் தின்று குருதி குடித்த பன்றிகள்….! நாகர் கர்னூலில் நடந்த கொடூரம்…!

உடல்நிலை சரியில்லாமல் வேதனையில் இருந்த முதியவரை மகன் அலட்சியமாக விட்டு விட்டதால் பன்றிகள் அவரைக் குதறித் தின்ற கொடூரம் நடந்துள்ளது.

நாகர் கர்னூல் மாவட்டம் நந்திவத்தனம் என்ற கிராமத்தில் இதயத்தை நொறுக்கும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு வீட்டின் முன் இருந்த ஷெட்டில் இருந்து வெளியே வந்து கிராமத்தில் திரிந்து கொண்டிருந்த பன்றிகளின் வாயில் ரத்தம் சொட்டுவதை கவனித்த சிலர் சந்தேகப்பட்டு ஷெட்டிற்குள் சென்று பார்த்தபோது இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்!

நந்திவத்தனம் கிராமத்தைச் சேர்ந்த 80 வயதான கொண்டய்யா என்பவர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் அந்த முதியவரின் மகன் அவரிடம் அலட்சியம் காட்டினான். வீட்டின் முன் ஒரு ஷெட் ஒன்றைக் கட்டி அதில் அவரை படுக்க வைத்தான். சரியான மருத்துவ சிகிச்சையோ உணவோ அளிக்கப்படாத நிலையில் அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஷெட்டில் படுத்துக் கிடந்த கொண்டய்யாவின் உடல் பாகங்களை பன்றிகள் கடித்துக் குதறிய செய்தி கிராமத்தை பதற்றத்தில் ஆழ்திதியுள்ளது. முதியவரின் தலை மற்றும் கைகளைக் குதறித் தின்று பன்றிகள் ரத்தம் குடித்துள்ளன!

இருப்பினும், இறந்த உடலைத் தான் அவை தின்றுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மகனைத் தேடி வரும் போலீஸார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories