December 6, 2025, 8:50 AM
23.8 C
Chennai

இந்த கடிதத்தை சிவப்பு ‘இங்க்’கால் எழுதுகிறேன்… தற்கொலை செய்த பெண்!

naiha husband - 2025
நேஹா, நேஹாவின் கணவர் சுனீல்

சக ஊழியர்கள் அளித்த வேதனையால் பிஹெச்இஎல் பணியாளர் நேஹா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

“இந்தக் கடிதத்தை சிவப்பு இங்கால் எழுது கிறேன் “என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் நேஹா. அக்டோபர் 17 ஹைதராபாத்தில் உள்ள தன் வீட்டில் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார் அவர்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான நேஹா ஹைதராபாதில் பிஹெச்இஎல் லில் வேலை பார்த்து வந்தார் . போபாலில் இருந்து பணி மாற்றம் வேண்டும் என்று கேட்டு வாங்கி ஹைதராபாத் வந்தார். தன் குடும்பத்தாரோடு ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக தன் சக ஊழியர்கள் தனக்கு மன நெருக்கடி கொடுத்ததாகவும், அவர்கள் கடும் தொல்லை கொடுத்து வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போபாலிலும் அதேபோல் நடந்ததாகவும் தன் செல்போனை டாப் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனால்தான் பணிமாற்றம் செய்து இங்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர் இங்கும் அதே வேதனை தொடர்வதால் இந்த முடிவு எடுத்ததாக எழுதியுள்ளார்.

“ஹெச்ஆரில் புகார் செய்தால் மேலும் தொல்லை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் புகார் கொடுக்கவில்லை. யாரிடமும் என் வேதனைகளை கூறிக் கொள்ள இயலவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொல்லை கொடுத்துவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளார். போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். விமன் செல் மூலம் விழிப்பு உணர்வு முகாம் ஏற்பாடு செய்யப் போவதாக பிஹெச்இஎல் யூனியன் ஜெனரல் செக்ரடரி தாமோதர்ரெட்டி அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories