December 6, 2025, 11:04 AM
26.8 C
Chennai

எப்படியோ… இறுதியில் பின்லாடன் பிடிபட்டான்…! அதுவும் அஸ்ஸாமில்!

elephant assam forest - 2025

எப்படியோ இறுதியில் ‘பின்லாடென்’ பிடிபட்டான். அதுவும், அஸ்ஸாமில்! என்ன… அஸ்ஸாமில் பின்லாடன் எப்படி பிடிபட்டான் என்று ஆச்சரியப் படுகிறீர்களா?

கோல்பாரா மாவட்டத்தில் மக்களை பீதிக்கு உள்ளாக்கி பலரின் உயிரை குடித்த ஒரு யானைக்கு அங்குள்ளவர்கள் ஒசாமா பின்லாடென் என்று பெயரிட்டுள்ளனர். சென்ற அக்டோபரில் அஸ்ஸாமில் உள்ள கோல்பாரா மாவட்டத்தில் இந்த யானை 5 பேரைக் கொன்றது.

இதனைப் பிடிப்பதற்கு அதிகாரிகள் ஒரு தனிப்பட்ட திட்டம் மேற்கொண்டார்கள். அந்த ஆபரேஷன் வெற்றி அடைந்து விட்டதாக அசாம் மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

elephant - 2025

யானையை பிடிப்பதற்கு ட்ரோன்கள், வளர்ப்பு யானைகள் இவற்றைப் பயன்படுத்தி நீண்ட நாட்களாக காட்டில் காட்டிலாகா அதிகாரிகள் ட்ராக் செய்தார்கள். நிபுணர்களான ஷூட்டர்கள் அம்புகளால் மயக்க மருந்து செலுத்தி யானையை பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அருகில் மனித வசிப்பிடங்கள் எதுவும் இல்லாத காட்டுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர். அக்டோபர் மாதத்தில் 24 மணி நேர இடைவெளியில் பின்லாடென் யானை கோல்பாரா மாவட்டத்தில் மூன்று பெண்கள் உள்பட 5 பேரைக் கொன்றது.

drone1 - 2025

வன இலாகாவினரின் கணக்குப்படி சென்ற ஐந்து ஆண்டுகளில் யானை தாக்குதலால் நம் நாட்டில் சுமார் 2,300 பேர் உயிரிழந்தனர். 2011ல் இருந்து இதுவரை 700 யானைகள் கொல்லப்பட்டுள்ளன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories