December 5, 2025, 10:38 PM
26.6 C
Chennai

தவிக்கவிட்ட தறுதலைகள்; எங்களை காப்பாற்றுங்கள்: அமைச்சரிடம் முறையிட்ட முதியோர்!

IMG 20191114 WA0008 - 2025

எங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துங்கள்! மாநில உள்துறை அமைச்சரிடம் முறையிட்ட சீனியர் சிட்டிசன்கள்!

வயது முதிர்ந்த எங்களுக்கு பெற்ற பிள்ளைகளே கருணை காட்டாமல் அலட்சியப்படுத்தி வேதனைக்கு உள்ளாக்குகிறார்கள் என்று பல முதியோர் வருத்தம் தெரிவித்தனர்.

பெற்ற பிள்ளைகளிடமிருந்து குறைந்த அளவு ஆதரவு கூட தங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று புலம்பினர்.

IMG 20191114 WA0009 - 2025

ஹைதராபாதில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பல முதியோர்களின் பிரதிநிதிகளின் குழு, மாநில உள்துறை அமைச்சர் மஹ்மூத்அலியிடம் விண்ணப்பக் கடிதம் அளித்தனர். மேலும் பெற்ற பிள்ளைகள் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் துயரத்திற்கு ஆளாக்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

சிலர் தம் சொத்துகளையும் அக்கிரமமாக பிடுங்கிக் கொண்டனர் என்றும் தாங்கள் சம்பாதித்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

மெயின்டனன்ஸ் அண்ட் வெல்ஃபேர் ஆஃப் பேரெண்ட்ஸ் அண்ட் சீனியர் சிட்டிசன்ஸ் ஆக்ட் 2007 படி தமக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பல முதியவர்கள் உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர் .

அதற்கு அமைச்சர் முதியோரை அவமதிப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி டிஜிஓ விடம் உத்தரவிட்டார்.

இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உத்தரவு பிறப்பித்து முதியோர்களின் புகார்களை உடனுக்குடன் பரிசீலித்து நீதி கிடைக்கச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories