February 8, 2025, 10:36 PM
27.1 C
Chennai

பெற்ற மகனை அடித்து… தீவைத்து கொன்ற பெற்றோர்!

பெற்ற பிள்ளையை அடித்து தீவைத்து கொன்றனர் அவரது பெற்றோர். மரம்போல் வளர்ந்த மகன் இருந்தாலும் ஒன்றுதான் இறந்தாலும் ஒன்றுதான் என்று எண்ணி விட்டனர் இந்த பெற்றோர்.

அவனை கடுமையாக அடித்து கைகளை கட்டி தலையில் மண்ணெண்ணை ஊற்றி நெருப்பு வைத்து உயிரோடு கொன்றனர் . அந்த தீயை தாங்கமாட்டாமல் அலறித் துடித்து அங்கேயே இறந்தான் அவர்களின் மகன்.

பெற்ற பிள்ளையையே கொல்லத் துணிந்த ஆத்திரம் பெற்றோர் நெஞ்சில் எழுந்ததும் துயரமே!

ஆனால் இவ்வளவு கொடூரமான செயலை இவர்கள் செய்யத் துணிந்ததற்கு காரணம் என்ன?

அவன் மதுவுக்கு அடிமையானதே காரணம். தினசரி குடித்துவிட்டு வந்து தங்களை சித்திரவதை செய்ததே!

மகனின் செயல்களால் வெறுத்துப்போன அந்த முதிய பெற்றோர் இறுதியில் இத்தகைய கொடுஞ்செயலுக்கு துணிந்தனர்.

செவ்வாய் இரவு வரங்கல் ரூரல் மாவட்டம் ‘தாமெர’ மண்டலம் ‘முஸ்தாயபல்லி’ யில் இந்த கொடூரம் நடந்தது.

‘கடாரி’ பிரபாகர், விமலா தம்பதிகளின் மகன் மகேஷ் சந்திரா (42) க்கும் மருமகள் ராதிகாவுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

வாரங்கல்லில் உள்ள ‘ஏனுமாமுல’ மார்க்கெட்டில் மகேஷ்சந்திரா குமாஸ்தாவாக பணி செய்கிறார். குடிக்கு அடிமையாகி தினமும் குடும்பத்தாரோடு பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.

கணவனின் பழக்க வழக்கங்களால் வெறுத்துப்போன ராதிகா குழந்தைகளோடு பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். அந்த நிலையில் செவ்வாய் காலை மகேஷ்சந்திரா முழு அளவில் குடித்து விட்டு வந்து பெற்றோரோடு தகராறில் ஈடுபட்டான்.

மீண்டும் இரவு குடித்து விட்டு வந்து வீட்டில் பெரும் ரகளை செய்தான். பெற்றோரைத் தாக்கினான். ஆத்திரமடைந்த பெற்றோர் மகனை கம்பால் அடித்து கீழே விழுந்த மகனின் கைகளை கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்தனர்.

தீவிரமான தீக்காயங்களால் அலறியபடி அவன் உயிரை விட்டான். ‘ தாமெர’ போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories