December 5, 2025, 11:23 PM
26.6 C
Chennai

பெற்ற மகனை அடித்து… தீவைத்து கொன்ற பெற்றோர்!

IMG 20191114 WA0011 - 2025

பெற்ற பிள்ளையை அடித்து தீவைத்து கொன்றனர் அவரது பெற்றோர். மரம்போல் வளர்ந்த மகன் இருந்தாலும் ஒன்றுதான் இறந்தாலும் ஒன்றுதான் என்று எண்ணி விட்டனர் இந்த பெற்றோர்.

அவனை கடுமையாக அடித்து கைகளை கட்டி தலையில் மண்ணெண்ணை ஊற்றி நெருப்பு வைத்து உயிரோடு கொன்றனர் . அந்த தீயை தாங்கமாட்டாமல் அலறித் துடித்து அங்கேயே இறந்தான் அவர்களின் மகன்.

பெற்ற பிள்ளையையே கொல்லத் துணிந்த ஆத்திரம் பெற்றோர் நெஞ்சில் எழுந்ததும் துயரமே!

ஆனால் இவ்வளவு கொடூரமான செயலை இவர்கள் செய்யத் துணிந்ததற்கு காரணம் என்ன?

அவன் மதுவுக்கு அடிமையானதே காரணம். தினசரி குடித்துவிட்டு வந்து தங்களை சித்திரவதை செய்ததே!

மகனின் செயல்களால் வெறுத்துப்போன அந்த முதிய பெற்றோர் இறுதியில் இத்தகைய கொடுஞ்செயலுக்கு துணிந்தனர்.

செவ்வாய் இரவு வரங்கல் ரூரல் மாவட்டம் ‘தாமெர’ மண்டலம் ‘முஸ்தாயபல்லி’ யில் இந்த கொடூரம் நடந்தது.

IMG 20191114 WA0010 - 2025

‘கடாரி’ பிரபாகர், விமலா தம்பதிகளின் மகன் மகேஷ் சந்திரா (42) க்கும் மருமகள் ராதிகாவுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

வாரங்கல்லில் உள்ள ‘ஏனுமாமுல’ மார்க்கெட்டில் மகேஷ்சந்திரா குமாஸ்தாவாக பணி செய்கிறார். குடிக்கு அடிமையாகி தினமும் குடும்பத்தாரோடு பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.

கணவனின் பழக்க வழக்கங்களால் வெறுத்துப்போன ராதிகா குழந்தைகளோடு பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். அந்த நிலையில் செவ்வாய் காலை மகேஷ்சந்திரா முழு அளவில் குடித்து விட்டு வந்து பெற்றோரோடு தகராறில் ஈடுபட்டான்.

மீண்டும் இரவு குடித்து விட்டு வந்து வீட்டில் பெரும் ரகளை செய்தான். பெற்றோரைத் தாக்கினான். ஆத்திரமடைந்த பெற்றோர் மகனை கம்பால் அடித்து கீழே விழுந்த மகனின் கைகளை கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்தனர்.

தீவிரமான தீக்காயங்களால் அலறியபடி அவன் உயிரை விட்டான். ‘ தாமெர’ போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories