December 5, 2025, 3:59 AM
24.5 C
Chennai

படபட பட்டாஸாய் சட்டமன்றம்… ‘கொர்’ என தூங்கி வழிந்த ஜெகன்!வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

jagan sleep assembly - 2025

ஆந்திர மாநில அசெம்பிளியில் தூங்கி வழிந்த ஜகன். போட்டோ வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் மூன்று தலைநகர்கள் மீது முக்கியமான விவாதம் நடைபெற்று வந்த தருணத்தில் முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் உறங்கி வழிந்தார். மாநிலம் கொந்தளிக்கும் போது இந்த மனிதருக்கு உறக்கம் எவ்வாறு வருகிறது? என்று முன்னாள் அமைச்சர் நாரா லோகேஷ் ட்வீட் செய்துள்ளார் .

ஏபி அசெம்பிளியில் ஒய்சிபி எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் தருணத்தில் முதல்வர் ஜெகன் தலைகுனிந்து தூங்கினார்.

ஒருபுறம் தலைநகர் மீது அசெம்பிளியில் முக்கிய விவாதம். வெளியே தலைநகர் விவசாயிகளின் தீவிர போராட்டம். இந்தப் பின்னணியில் மாநிலம் மொத்தமும் அசெம்பிளி கூட்டத்தொடரை ஆர்வத்தோடு கவனித்து வருகிறது.

அதே போல் அரசியல் தலைவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் எதிர்க்கட்சியினர் கவனித்து வருகின்றனர்.

https://twitter.com/NRI_Uganda/status/1219157227346354177

இவ்வாறு இருக்கையில் முதல்வர் ஜெகன் தூங்கி வழிந்தது பற்றி எதிர்கட்சியினர் ஏளனம் செய்து வருகின்றனர். அந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விவசாயிகளுக்கு உறக்கம் இல்லாமல் செய்து விட்டீர்கள். உங்களுக்கு மட்டும் எப்படி எங்குவேண்டுமானாலும் தூக்கம் வருகிறது? என்று நெட்டிசன்கள் ட்வீட்டி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories