நாட்டின் இளவயது ஆளுநர் நானே.. : தமிழிசை பெருமிதம்!

Published:

tamilisy - 2026

நான் நாட்டிலேயே இளமையான ஆளுநர் என்று தெலங்காணா ஆளுநர் தமிழிசை ஆர்வமூட்டும் கருத்து தெரிவித்தார்.

அப்போலோ போரன்சிக் மாநாட்டில் பங்கு கொண்ட தமிழிசை இந்த சபைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். போரென்சிக் ஆதாரங்கள் நீதித் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார். ஹைதராபாத் பிரியாணிக்கு தான் நன்கு பழக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார் தமிழிசை.

இளைய ஆளுநராகவும் மருத்துவராகவும் இருப்பதால் சிறு குழந்தையைப் போல் இளைய மாநிலமாக தெலங்காணாவை கவனமாகக் கையாளுவேன் என்றார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img