6 ஆயிரம் கோழிகள்… உயிரோடு குழிதோண்டிப் புதைத்து… கொடூரம்!

chicken in karnataka - 2026

கொடூரம்… கொரோனா அச்சம். கோழிகள் உயிரோடு சமாதி. காரணம்? கொரோனா மனிதனை எவ்விதம் பயப்படுத்துகிறது என்பதற்கு வார்த்தைகளே இல்லை. கரோனாவால் மனிதன் பலவிதங்களில் தொல்லைக்கு ஆளாகிறான்.

இதுவரை கரோனாவால் உலகம் முழுவதிலும் 4300 பேர் இறந்துவிட்டனர். ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இரண்டு மாதங்கள் முன் சைனாவில் மட்டுமே அதிகமாக இருந்த கரோனா நோய் தாக்குதல் சிறிது சிறிதாக பிற நாடுகளுக்கும் பரவியது.

இப்படி இருக்க, சிக்கன் மூலம் கரோனா பரவுகிறது என்ற வதந்திகளால் மக்களில் பெரும் பயம் பீடித்தது. அதனால் சிக்கன் விலைகள் ஒரேடியாக விழுந்துவிட்டன. நிறைய இடங்களில் சிக்கன் கிலோ 5 ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் விற்கிறது. இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளானார்கள்.

இனிமேல் பண்ணைகளில் கோழிகளை வைத்து வளர்ப்பது அதிக நஷ்டத்திற்கு வழிவகுக்கும் என்று நினைத்த கர்நாடக கோழிப்பண்ணை வியாபாரி சுமார் 6 ஆயிரம் கோழிகளை உயிரோடு இருக்கும்போதே டிரக்கில் ஏற்றி எடுத்து வந்து குழிதோண்டி சமாதி செய்தார்.

இந்த நிகழ்ச்சியை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறார். தான் படும்பாட்டை விவரிக்கிறார். நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவைப் பார்த்து வியாபாரி மீது கோபம் கொள்கிறார்கள். பாவம்.. கோழிகளை இவ்வாறு உயிரோடு புதைப்பதா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

நசீர் அகமது மக்கந்தர் என்பவர் கோடக் தாலுகாவில் நுல்சூர் என்ற இடத்தில் வசிக்கிறார். பெல்காவி என்ற இடத்தில் கோழிப் பண்ணை வைத்துள்ளார்.

ஒரு கிலோ கோழி இதுவரை 50 ரூபாய் 70 ரூபாய் வரை விற்றிருக்கையில் இந்த கரோனா வைரஸ் அச்சத்தினால் ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கும் ஒரு கிலோ விற்க வேண்டி வருகிறது என்றும் இந்த நிலையில் கோழிகளை வைத்து வளர்ப்பதால் 6 லட்சம் ரூபாய் நட்டத்திற்கு ஆளானதாகவும் அதற்கு உணவுக்கும் மருந்துக்கும் செலவிட முடியவில்லை என்றும் வருந்துகிறார்.

2 கிலோ உள்ள உயிர்க் கோழியே 25 ரூபாய்தான் அவருக்கு பெற்றுத் தருகிறது என்றும் கூறி இனி மேற்கொண்டு கோழிகளை வைத்து காப்பாற்ற முடியாது என்று கூறி அவற்றை உயிரோடு புதைக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து வெளியீட்டு கதறுகிறார் . அதைப் பாருங்கள். மனதை வருத்தி உருக்கும் செயலாகவே விளங்குகிறது.

தற்போது சிக்கனும் மட்டனும் சாப்பிட்டவர்கள் வெஜிடேரியன் ஆக மாறி வருகின்றனர். எல்லாம் கொரோனா அச்சம்தான் காரணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories