6 ஆயிரம் கோழிகள்… உயிரோடு குழிதோண்டிப் புதைத்து… கொடூரம்!

chicken in karnataka - 2026

கொடூரம்… கொரோனா அச்சம். கோழிகள் உயிரோடு சமாதி. காரணம்? கொரோனா மனிதனை எவ்விதம் பயப்படுத்துகிறது என்பதற்கு வார்த்தைகளே இல்லை. கரோனாவால் மனிதன் பலவிதங்களில் தொல்லைக்கு ஆளாகிறான்.

இதுவரை கரோனாவால் உலகம் முழுவதிலும் 4300 பேர் இறந்துவிட்டனர். ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இரண்டு மாதங்கள் முன் சைனாவில் மட்டுமே அதிகமாக இருந்த கரோனா நோய் தாக்குதல் சிறிது சிறிதாக பிற நாடுகளுக்கும் பரவியது.

இப்படி இருக்க, சிக்கன் மூலம் கரோனா பரவுகிறது என்ற வதந்திகளால் மக்களில் பெரும் பயம் பீடித்தது. அதனால் சிக்கன் விலைகள் ஒரேடியாக விழுந்துவிட்டன. நிறைய இடங்களில் சிக்கன் கிலோ 5 ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் விற்கிறது. இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளானார்கள்.

இனிமேல் பண்ணைகளில் கோழிகளை வைத்து வளர்ப்பது அதிக நஷ்டத்திற்கு வழிவகுக்கும் என்று நினைத்த கர்நாடக கோழிப்பண்ணை வியாபாரி சுமார் 6 ஆயிரம் கோழிகளை உயிரோடு இருக்கும்போதே டிரக்கில் ஏற்றி எடுத்து வந்து குழிதோண்டி சமாதி செய்தார்.

இந்த நிகழ்ச்சியை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறார். தான் படும்பாட்டை விவரிக்கிறார். நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவைப் பார்த்து வியாபாரி மீது கோபம் கொள்கிறார்கள். பாவம்.. கோழிகளை இவ்வாறு உயிரோடு புதைப்பதா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

நசீர் அகமது மக்கந்தர் என்பவர் கோடக் தாலுகாவில் நுல்சூர் என்ற இடத்தில் வசிக்கிறார். பெல்காவி என்ற இடத்தில் கோழிப் பண்ணை வைத்துள்ளார்.

ஒரு கிலோ கோழி இதுவரை 50 ரூபாய் 70 ரூபாய் வரை விற்றிருக்கையில் இந்த கரோனா வைரஸ் அச்சத்தினால் ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கும் ஒரு கிலோ விற்க வேண்டி வருகிறது என்றும் இந்த நிலையில் கோழிகளை வைத்து வளர்ப்பதால் 6 லட்சம் ரூபாய் நட்டத்திற்கு ஆளானதாகவும் அதற்கு உணவுக்கும் மருந்துக்கும் செலவிட முடியவில்லை என்றும் வருந்துகிறார்.

2 கிலோ உள்ள உயிர்க் கோழியே 25 ரூபாய்தான் அவருக்கு பெற்றுத் தருகிறது என்றும் கூறி இனி மேற்கொண்டு கோழிகளை வைத்து காப்பாற்ற முடியாது என்று கூறி அவற்றை உயிரோடு புதைக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து வெளியீட்டு கதறுகிறார் . அதைப் பாருங்கள். மனதை வருத்தி உருக்கும் செயலாகவே விளங்குகிறது.

தற்போது சிக்கனும் மட்டனும் சாப்பிட்டவர்கள் வெஜிடேரியன் ஆக மாறி வருகின்றனர். எல்லாம் கொரோனா அச்சம்தான் காரணம்!

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories