December 5, 2025, 9:58 PM
26.6 C
Chennai

கொரோனா பேச்சா இருக்கே… காலேஜ் போகாதே என்றார் தாய்! மீறிச் சென்ற மகனுக்கு நிகழ்ந்த சோகம்!

law college student - 2025

எங்கு பார்த்தாலும் கரோனா நோய் அச்சம் உள்ளது. காலேஜுக்கு போகாதே என்றார் அம்மா. அதற்குள்ளாகவே இளைஞனைப் பின்தொடர்ந்த மரணம்.

எங்கு பார்த்தாலும் கரோனாவாக உள்ளது. காலேஜுக்கு போக வேண்டாம் என்று மகனிடம் கூறினார் தாய். இன்று ஒரே ஒரு நாள் போய் விட்டு வந்து விடுகிறேன் என்று கூறினார் இளைஞன். சற்றைக்கெல்லாம் ரயில் வண்டி வடிவத்தில் வந்த எமன். நெல்லூரில் நிகழ்ந்த சோகம் இது!

எங்கு பார்த்தாலும் கரோனா அபாயம் உள்ளது என்றும் காலேஜுக்கு போகவேண்டாம் என்றும் தடுத்தார் அம்மா. இன்று ஒருநாள் போய் விட்டு வந்து விடுகிறேன் அம்மா. நாளையிலிருந்து போக மாட்டேன் என்று அந்த இளைஞர் வீட்டிலிருந்து கிளம்பி காலேஜுக்கு சென்றார்.

அம்மாவிடம் போய் வருகிறேன் என்று டாடா கூறி விட்டு வெளியில் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இளைஞனை ட்ரெயின் வடிவத்தில் வந்த மரணம் பின்தொடர்ந்தது. நெல்லூரில் நடந்த சோகத்தால் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

நெல்லூர் நகரில் சங்கம் என்ற இடத்தில் தெற்கு வீதியைச் சேர்ந்த ஆசிரியர் டீ. நரசிம்ம ரெட்டி, சுனிதா தம்பதிகளுக்கு ராம் பிரதாப் ரெட்டி மகன். நெல்லூர் விஆர் லா காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ் அதிகம் இருப்பதால் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று தாய் பிரதாப் ரெட்டியிடம் கூறி தடுத்துள்ளார். நாளையிலிருந்து போக மாட்டேன். இன்று ஒரு நாள் போய் விட்டு வந்து விடுகிறேன் என்று கூறினான் மகன்.

வீட்டில் இருந்து பஸ்ஸில் கிளம்பி நெல்லூர் சென்று அங்கிருந்து மினி பைபாஸ் ரோட்டில் இறங்கி நடந்து காலேஜுக்கு கிளம்பினார் .விஜய் மஹால் அருகில் ரயில் தண்டவாளத்தை தாண்டி கொண்டிருந்தபோது ஹெட் போன் போட்டுக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே சென்றதால் ரயில் வரும் சத்தத்தை கவனிக்கவில்லை. கண்மூடித் திறக்கும் நேரத்தில் விபத்து நேர்ந்து விட்டது. வேகமாக வந்த ரயிலில் மோதி இடித்துவிட்டது. அங்கேயே மரணமடைந்தார்.

செய்தி அறிந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி தந்தைக்கு செய்தி அறிவித்தார். மகனை உயிரற்ற சடலமாக பார்த்த அந்த தந்தை கண்ணீரால் கலங்கினர். படித்து வரும் மகன் உத்தியோகத்தில் சேர்ந்து தமக்குத் துணையாக இருப்பான் என்று நினைப்பதற்குள் இவ்வாறு இறந்து போனது தீவிரமான சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories