கொரோனா பேச்சா இருக்கே… காலேஜ் போகாதே என்றார் தாய்! மீறிச் சென்ற மகனுக்கு நிகழ்ந்த சோகம்!

law college student - 2026

எங்கு பார்த்தாலும் கரோனா நோய் அச்சம் உள்ளது. காலேஜுக்கு போகாதே என்றார் அம்மா. அதற்குள்ளாகவே இளைஞனைப் பின்தொடர்ந்த மரணம்.

எங்கு பார்த்தாலும் கரோனாவாக உள்ளது. காலேஜுக்கு போக வேண்டாம் என்று மகனிடம் கூறினார் தாய். இன்று ஒரே ஒரு நாள் போய் விட்டு வந்து விடுகிறேன் என்று கூறினார் இளைஞன். சற்றைக்கெல்லாம் ரயில் வண்டி வடிவத்தில் வந்த எமன். நெல்லூரில் நிகழ்ந்த சோகம் இது!

எங்கு பார்த்தாலும் கரோனா அபாயம் உள்ளது என்றும் காலேஜுக்கு போகவேண்டாம் என்றும் தடுத்தார் அம்மா. இன்று ஒருநாள் போய் விட்டு வந்து விடுகிறேன் அம்மா. நாளையிலிருந்து போக மாட்டேன் என்று அந்த இளைஞர் வீட்டிலிருந்து கிளம்பி காலேஜுக்கு சென்றார்.

அம்மாவிடம் போய் வருகிறேன் என்று டாடா கூறி விட்டு வெளியில் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இளைஞனை ட்ரெயின் வடிவத்தில் வந்த மரணம் பின்தொடர்ந்தது. நெல்லூரில் நடந்த சோகத்தால் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

நெல்லூர் நகரில் சங்கம் என்ற இடத்தில் தெற்கு வீதியைச் சேர்ந்த ஆசிரியர் டீ. நரசிம்ம ரெட்டி, சுனிதா தம்பதிகளுக்கு ராம் பிரதாப் ரெட்டி மகன். நெல்லூர் விஆர் லா காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ் அதிகம் இருப்பதால் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று தாய் பிரதாப் ரெட்டியிடம் கூறி தடுத்துள்ளார். நாளையிலிருந்து போக மாட்டேன். இன்று ஒரு நாள் போய் விட்டு வந்து விடுகிறேன் என்று கூறினான் மகன்.

வீட்டில் இருந்து பஸ்ஸில் கிளம்பி நெல்லூர் சென்று அங்கிருந்து மினி பைபாஸ் ரோட்டில் இறங்கி நடந்து காலேஜுக்கு கிளம்பினார் .விஜய் மஹால் அருகில் ரயில் தண்டவாளத்தை தாண்டி கொண்டிருந்தபோது ஹெட் போன் போட்டுக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே சென்றதால் ரயில் வரும் சத்தத்தை கவனிக்கவில்லை. கண்மூடித் திறக்கும் நேரத்தில் விபத்து நேர்ந்து விட்டது. வேகமாக வந்த ரயிலில் மோதி இடித்துவிட்டது. அங்கேயே மரணமடைந்தார்.

செய்தி அறிந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி தந்தைக்கு செய்தி அறிவித்தார். மகனை உயிரற்ற சடலமாக பார்த்த அந்த தந்தை கண்ணீரால் கலங்கினர். படித்து வரும் மகன் உத்தியோகத்தில் சேர்ந்து தமக்குத் துணையாக இருப்பான் என்று நினைப்பதற்குள் இவ்வாறு இறந்து போனது தீவிரமான சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Entertainment News

Popular Categories