பாகிஸ்தான் ஒரு ‘மரணக் கிணறு’: உஸ்மா

lady returned pakistan - 2026

புது தில்லி:

பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு என்று வர்ணித்துள்ளார், பாகிஸ்தானில் இருந்து நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தி இந்தியா மீண்ட பெண் உஸ்மா.

பாகிஸ்தானுக்குச் செல்வது சுலபம், ஆனால் அங்கிருந்து திரும்புவது மிகக் கடினம். பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு. பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமானாலும், திருமணத்துக்குப் பின்னர் அங்குச் செல்பவர்கள் அழுதுகொண்டுதான் உள்ளனர் என்று கூறியுள்ளார் உஸ்மா.

இதனிடையே உஸ்மா இங்கு நம்மிடையே இருப்பதற்குக் காரணம், பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுடனான ஒத்துழைப்புதான். இந்தப் பெண்ணுக்காக வாதாடிய வழக்குரைஞர் ஷானவாஸ் நூனைப் பாராட்டுகிறேன். அவர் தனது மகளைப் போல் நினைத்து இந்தப் பெண்ணுக்காக வாதாடினார் என்று கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

முன்னதாக இன்று காலை வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தபோது, இந்திய மண்ணை விழுந்து தொட்டு கும்பிட்டு உள்ளே வந்தார் உஸ்மா. இவர் அண்மையில் பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் ஒருவர் தன்னை திருமணம் செய்ய முயன்றதாகக் கூறி இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தூதரகத்தின் சார்பில், சட்டப் போராட்டம் நடத்தி அவர் இன்று இந்தியா திரும்பினார்.

 

முன்னதாக வந்த செய்தி …

துப்பாக்கி முனையில் பாகிஸ்தானில் திருமணம்: ரண வேதனையில் இந்தியா திரும்பிய பெண் சுஷ்மாவுக்கு நன்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories