December 5, 2025, 11:48 PM
26.6 C
Chennai

கடப்பாவில் நடுரோட்டில் அடித்துக் கொண்ட ஒய்சிபி தலைவர்கள்!

ycp partyment
ycp partyment

எம்எல்ஏ முன்னிலையில் கடப்பா மாவட்டம் அதிகார ஒய்சிபியில் இருதரப்பினர் இடையே சண்டை மூண்டது. இரு தரப்பின் தலைவர்களும் நடுரோட்டில் கற்களால் அடித்துக் கொண்டார்கள்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த மாவட்டம் கடப்பா. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பார்டியில் வர்க்க பேதங்கள் பற்றி எரிகின்றன. ஒய்சிபி தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் அடிதடி சண்டையில் இறங்கினார்கள். கடப்பா மாவட்டம் பத்வேலு தொகுதியில் நீயா நானா என்ற அதிகாரப் போர் கைகலப்பாக மாறியது.

‘பி கோடூரு ‘ மண்டலம் பாயலகுண்ட்ட கிராமத்தில் புதன்கிழமை சசிவாலயம் பூமிபூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். பத்வேலு எம்எல்ஏ வெங்கட சுப்பையா கிராம சசிவாலயத்திற்கு அடிக்கல் நாட்ட வந்திருந்தார். ஒரு பிரிவினர் இந்த நிகழ்ச்சியை தடுப்பதற்கு முயற்சிக்கையில் இந்த சண்டை நடந்தது. ராமகிருஷ்ணா ரெட்டி, டி யோகானந்த ரெட்டி தரப்பினர் பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் கற்களை வீசி எறிந்து சண்டையில் ஈடுபட்டார்கள்.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தரப்பினரை வேண்டும் என்றே அழைக்காமல் விடுத்ததால் இந்த தகராறு நேர்ந்தது. இது சற்று நேரத்தில் ஒய்சிபி தலைவர் களிடையே சண்டையாக மாறியது. இதனால் இரு தரப்பினரும் பரஸ்பரம் கற்களால் அடித்துக் கொண்டார்கள்.

தலைவர்கள் கூட நடுரோட்டில் கட்டிப் பிடித்துக் கொண்டு சண்டையிட்டார்கள். லாக்டௌன் நேரத்தில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து எழுந்து நூற்றுக் கணக்கானோர் சூழ்ந்திருந்த சண்டையிட்டார்கள். அந்த சண்டையில் எட்டு பேர் காயமடைந்தார்கள்.

அதற்குள் அங்கு வந்து சேர்ந்த போலீசார் இருதரப்பினரையும் விரட்டி விட்டார்கள். சொன்னதை கேட்காமல் போனவர்கள் மீது லாட்டியால் அடித்தார்கள். காயமடைந்த 8 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெறச் செய்தார்கள்.

பத்வேலு எம்எல்ஏ வெங்கட்ட சுப்பையா பார்த்துக்கொண்டிருக்கும்போதே இருதரப்பினரும் இவ்வாறு அடித்துக்கொண்டது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories