May 19, 2025, 11:05 PM
29.2 C
Chennai

கடப்பாவில் நடுரோட்டில் அடித்துக் கொண்ட ஒய்சிபி தலைவர்கள்!

ycp partyment
ycp partyment

எம்எல்ஏ முன்னிலையில் கடப்பா மாவட்டம் அதிகார ஒய்சிபியில் இருதரப்பினர் இடையே சண்டை மூண்டது. இரு தரப்பின் தலைவர்களும் நடுரோட்டில் கற்களால் அடித்துக் கொண்டார்கள்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த மாவட்டம் கடப்பா. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பார்டியில் வர்க்க பேதங்கள் பற்றி எரிகின்றன. ஒய்சிபி தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் அடிதடி சண்டையில் இறங்கினார்கள். கடப்பா மாவட்டம் பத்வேலு தொகுதியில் நீயா நானா என்ற அதிகாரப் போர் கைகலப்பாக மாறியது.

‘பி கோடூரு ‘ மண்டலம் பாயலகுண்ட்ட கிராமத்தில் புதன்கிழமை சசிவாலயம் பூமிபூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். பத்வேலு எம்எல்ஏ வெங்கட சுப்பையா கிராம சசிவாலயத்திற்கு அடிக்கல் நாட்ட வந்திருந்தார். ஒரு பிரிவினர் இந்த நிகழ்ச்சியை தடுப்பதற்கு முயற்சிக்கையில் இந்த சண்டை நடந்தது. ராமகிருஷ்ணா ரெட்டி, டி யோகானந்த ரெட்டி தரப்பினர் பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் கற்களை வீசி எறிந்து சண்டையில் ஈடுபட்டார்கள்.

ALSO READ:  அடுத்தது கூட்டணி ஆட்சிதான்!: அமித் ஷா உறுதி! திமுக., என்ன செய்யப் போகிறது?

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தரப்பினரை வேண்டும் என்றே அழைக்காமல் விடுத்ததால் இந்த தகராறு நேர்ந்தது. இது சற்று நேரத்தில் ஒய்சிபி தலைவர் களிடையே சண்டையாக மாறியது. இதனால் இரு தரப்பினரும் பரஸ்பரம் கற்களால் அடித்துக் கொண்டார்கள்.

தலைவர்கள் கூட நடுரோட்டில் கட்டிப் பிடித்துக் கொண்டு சண்டையிட்டார்கள். லாக்டௌன் நேரத்தில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து எழுந்து நூற்றுக் கணக்கானோர் சூழ்ந்திருந்த சண்டையிட்டார்கள். அந்த சண்டையில் எட்டு பேர் காயமடைந்தார்கள்.

அதற்குள் அங்கு வந்து சேர்ந்த போலீசார் இருதரப்பினரையும் விரட்டி விட்டார்கள். சொன்னதை கேட்காமல் போனவர்கள் மீது லாட்டியால் அடித்தார்கள். காயமடைந்த 8 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெறச் செய்தார்கள்.

பத்வேலு எம்எல்ஏ வெங்கட்ட சுப்பையா பார்த்துக்கொண்டிருக்கும்போதே இருதரப்பினரும் இவ்வாறு அடித்துக்கொண்டது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

Topics

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி

பஞ்சாங்கம் மே 19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories