December 6, 2025, 4:08 AM
24.9 C
Chennai

வீரசாவர்க்கரின் 137வது பிறந்த நாளில்… புதிய பாலத்துக்கு பெயர் சூட்டல்!

bridge savarkar
bridge savarkar

கர்நாடகா பா.ஜ.க அரசு புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கு சாவர்க்கரின் பெயரை முதல்வர் எடியூரப்பா சூட்டுகிறார். இதனை பொறுக்காத காங்கிரஸ் மற்றும்JDS கட்சிகள் கர்நாடகாவில் எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள் இருக்க இவர் பெயரை எப்படி சூட்டலாம் என்று கேட்க, கர்நாடகா BJP செய்தி தொடர்பாளர் பிரகாஷ், இந்திரா உணவகம், ராஜிவ்காந்தி மருத்துவமனை இவையெல்லாம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியதுடன், சாவர்க்கர் தான் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றிலேயே அதிக தண்டனை பெற்றவீரர் என்றார்.

திப்பு சுல்தானுக்கு ஜெயந்தி கொண்டாடும் கூட்டத்திற்கு சிங்கத்தின் கர்ஜனை தெரிய வாய்ப்பில்லை தான்! ஆனால், அந்தமான் சிறை அதிகாரிகளில் மிக பயங்கரமானவன் டேவிட் பெரி, சாவர்க்கர் தண்டனைபெற்று அந்தமான் சிறை சென்ற பொழுது , அவன் சொன்னானாம், “வெல்கம் மிஸ்டர் சாவர்க்கர், சரியாக 50 ஆண்டுகள் கழித்து உங்களை விடுதலை செய்வோம்” என்று. அதற்கு சாவர்க்கர் சொன்னாராம், “மிஸ்டர் பெரி உங்களுக்கு அடுத்த 50 ஆண்டுகள் நீங்கள் இந்த நாட்டை ஆள்வீர்கள் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்”, என்று. எவ்வளவு நம்பிக்கை சுதந்திர போராட்டத்தின் மீது.

காந்தி கொலை பழி இவர் மீது சுமத்தப்பட்டபோது, இவரது சொத்துக்களை நேரு பிடுங்கி தெருவில் நிறுத்தினார். பின் நிரபராதி என்று நிரூபித்தவுடன் கூட சொத்தை தரவில்லை அரசு. “உங்கள் சொத்தை தரவில்லையே”, என்று நிருபர்கள் கேட்டபோது, “நாடே கையில் வந்துவிட்டது, இந்த வீடு என்ன பெரிய சொத்து? போனால் போகட்டும்”, என்றார், அப்படியே போனாலும் தேசத்திற்கு தானே போகிறது. எவ்வளவு தேசபக்தி தேசத்தின் மீது.

இன்று சாவர்க்கரின் 137 வது பிறந்தநாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories