வீரசாவர்க்கரின் 137வது பிறந்த நாளில்… புதிய பாலத்துக்கு பெயர் சூட்டல்!

bridge savarkar
bridge savarkar

கர்நாடகா பா.ஜ.க அரசு புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கு சாவர்க்கரின் பெயரை முதல்வர் எடியூரப்பா சூட்டுகிறார். இதனை பொறுக்காத காங்கிரஸ் மற்றும்JDS கட்சிகள் கர்நாடகாவில் எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள் இருக்க இவர் பெயரை எப்படி சூட்டலாம் என்று கேட்க, கர்நாடகா BJP செய்தி தொடர்பாளர் பிரகாஷ், இந்திரா உணவகம், ராஜிவ்காந்தி மருத்துவமனை இவையெல்லாம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியதுடன், சாவர்க்கர் தான் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றிலேயே அதிக தண்டனை பெற்றவீரர் என்றார்.

திப்பு சுல்தானுக்கு ஜெயந்தி கொண்டாடும் கூட்டத்திற்கு சிங்கத்தின் கர்ஜனை தெரிய வாய்ப்பில்லை தான்! ஆனால், அந்தமான் சிறை அதிகாரிகளில் மிக பயங்கரமானவன் டேவிட் பெரி, சாவர்க்கர் தண்டனைபெற்று அந்தமான் சிறை சென்ற பொழுது , அவன் சொன்னானாம், “வெல்கம் மிஸ்டர் சாவர்க்கர், சரியாக 50 ஆண்டுகள் கழித்து உங்களை விடுதலை செய்வோம்” என்று. அதற்கு சாவர்க்கர் சொன்னாராம், “மிஸ்டர் பெரி உங்களுக்கு அடுத்த 50 ஆண்டுகள் நீங்கள் இந்த நாட்டை ஆள்வீர்கள் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்”, என்று. எவ்வளவு நம்பிக்கை சுதந்திர போராட்டத்தின் மீது.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

காந்தி கொலை பழி இவர் மீது சுமத்தப்பட்டபோது, இவரது சொத்துக்களை நேரு பிடுங்கி தெருவில் நிறுத்தினார். பின் நிரபராதி என்று நிரூபித்தவுடன் கூட சொத்தை தரவில்லை அரசு. “உங்கள் சொத்தை தரவில்லையே”, என்று நிருபர்கள் கேட்டபோது, “நாடே கையில் வந்துவிட்டது, இந்த வீடு என்ன பெரிய சொத்து? போனால் போகட்டும்”, என்றார், அப்படியே போனாலும் தேசத்திற்கு தானே போகிறது. எவ்வளவு தேசபக்தி தேசத்தின் மீது.

இன்று சாவர்க்கரின் 137 வது பிறந்தநாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories