April 19, 2025, 5:17 AM
29.2 C
Chennai

வீரசாவர்க்கரின் 137வது பிறந்த நாளில்… புதிய பாலத்துக்கு பெயர் சூட்டல்!

bridge savarkar
bridge savarkar

கர்நாடகா பா.ஜ.க அரசு புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கு சாவர்க்கரின் பெயரை முதல்வர் எடியூரப்பா சூட்டுகிறார். இதனை பொறுக்காத காங்கிரஸ் மற்றும்JDS கட்சிகள் கர்நாடகாவில் எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள் இருக்க இவர் பெயரை எப்படி சூட்டலாம் என்று கேட்க, கர்நாடகா BJP செய்தி தொடர்பாளர் பிரகாஷ், இந்திரா உணவகம், ராஜிவ்காந்தி மருத்துவமனை இவையெல்லாம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியதுடன், சாவர்க்கர் தான் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றிலேயே அதிக தண்டனை பெற்றவீரர் என்றார்.

திப்பு சுல்தானுக்கு ஜெயந்தி கொண்டாடும் கூட்டத்திற்கு சிங்கத்தின் கர்ஜனை தெரிய வாய்ப்பில்லை தான்! ஆனால், அந்தமான் சிறை அதிகாரிகளில் மிக பயங்கரமானவன் டேவிட் பெரி, சாவர்க்கர் தண்டனைபெற்று அந்தமான் சிறை சென்ற பொழுது , அவன் சொன்னானாம், “வெல்கம் மிஸ்டர் சாவர்க்கர், சரியாக 50 ஆண்டுகள் கழித்து உங்களை விடுதலை செய்வோம்” என்று. அதற்கு சாவர்க்கர் சொன்னாராம், “மிஸ்டர் பெரி உங்களுக்கு அடுத்த 50 ஆண்டுகள் நீங்கள் இந்த நாட்டை ஆள்வீர்கள் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்”, என்று. எவ்வளவு நம்பிக்கை சுதந்திர போராட்டத்தின் மீது.

ALSO READ:  பிடிஆர் மகன்கள் படித்த இரு மொழி என்ன தெரியுமா? அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு பதிலடிகள்!

காந்தி கொலை பழி இவர் மீது சுமத்தப்பட்டபோது, இவரது சொத்துக்களை நேரு பிடுங்கி தெருவில் நிறுத்தினார். பின் நிரபராதி என்று நிரூபித்தவுடன் கூட சொத்தை தரவில்லை அரசு. “உங்கள் சொத்தை தரவில்லையே”, என்று நிருபர்கள் கேட்டபோது, “நாடே கையில் வந்துவிட்டது, இந்த வீடு என்ன பெரிய சொத்து? போனால் போகட்டும்”, என்றார், அப்படியே போனாலும் தேசத்திற்கு தானே போகிறது. எவ்வளவு தேசபக்தி தேசத்தின் மீது.

இன்று சாவர்க்கரின் 137 வது பிறந்தநாள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories