April 27, 2025, 1:49 AM
29.6 C
Chennai

குண்டா இருப்பவாரா நீங்கள்? அப்ப கொரோனா கிட்ட உஷாரா இருங்க!

paruman

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் 215 நாடுகளை பாதித்துள்ள கொரோனா வைரஸ் வயதானோரையும், உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டோரையும் அதிகம் தாக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக உடல்பருமன் அதிகமாக இருப்போரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உடல் பருமன் அதிகம் இருப்போர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

உடல் பருமனில் அதிகபட்சமாக உள்ள முதல் 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. 25 சதவீதத்துக்கும் அதிகமான நபர்கள் உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பெண்களில் சுமார் 30 சதவீதமும், ஆண்கள் 28 சதவீதமும் உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றனர்.

ஒருவருடைய உடல் எடை, அவரது உயரத்திற்கு ஏற்றபடி தான் இருக்க வேண்டும். அதாவது ஒருவரின் உடல் எடையில் இருந்து உயரத்தின் இரு மடங்கை வகுத்தால் கிடைப்பது சரியான உடலுக்கேற்ற எடை விகிதமாகும்.

ALSO READ:  ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

உடல் எடை அதிகமாக இருந்தால், நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ரத்தத்திற்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொரோனாவுக்கு உயிரிழக்க நேரிடுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பின் படி இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோரில் 6 பேர் உடல்பருமன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவாக உடல் பருமன் காரணமாக நுரையீரலின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் பருமனோடு இருப்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்க முயற்சிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். எடையை குறைக்க தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்சியை கட்டாயமாக்கி கொள்ளுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories