ஜூன் 21ல்… திருமலை ஸ்ரீவாரி ஆலயம் மூடப்படும்!

thirumala thirupathi
thirumala thirupathi

ஜூன் 21 சூரிய கிரகணம் காரணமாக இந்த மாதம் 21 ஆம் தேதி விடியற்காலையிலிருந்து மத்தியானம் ஒரு மணிவரை ஸ்ரீவாரு ஆலயம் மூடப்படும் என்றும் மீண்டும் மதியம் இரண்டரை மணிக்கு ஆலய சுத்தி செய்து அதன் பிறகு பக்தர்களுக்கு தரிசனம் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் தேவஸ்தானம் ஈவோ அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

ஜூன் 21 அன்று காலை 10.18மணி முதல் மதியம் 1.38 மணி வரை சூரியகிரகணம் இருக்கும் என்று ஈவோ தெரிவித்தார்.

ஞாயிறன்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஏற்பாடு செய்த டயல் யுவர் ஈவோ நிகழ்ச்சியில் இந்த விஷயம் தெரிவித்தார்.

கரோனா பரவுதல் பின்னணியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பக்தர்களை உத்தேசித்து உரையாற்றினார். கடந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட டயல் யுவர் ஈவோ நிகழ்ச்சியில் பக்தர்களிடம் இருந்து கிடைத்த யோசனைகளின் படி இந்த முறை முயற்சி செய்து ஞாயிறு அன்று காலை 9 லிருந்து 10 வரை நடத்தினார்கள். பக்தர்களின் பங்காற்றல் நன்றாக இருப்பதாகவும் இதேபோல் தொடரும் என்றும் கூறினார்.

ttd eo anil kumar singhal
ttd eo anil kumar singhal

கரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு சென்ற மார்ச் 20ல் இருந்து திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தோடுகூட திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு தொடர்புடைய அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களுக்கு தரிசனங்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். சில சமூக வலைதளங்களில் ஆலயங்களை மூடி விட்டார்கள் என்றும் கைங்கரியங்கள் நடக்கவில்லை என்றும் அன்ன பிரசாதங்கள் சரியாக நிவேதிக்க படவில்லை என்றும் தவறான பிரச்சாரங்கள் செய்தார்கள் என்று நினைவுபடுத்தினார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

ஆனால் பக்தர்களின் மனநிலைகள் பாதிக்கப்படாமல் தெளிவான அறிவிப்புகள் செய்தோம் என்றார். ஆலயங்களில் நடக்கும் அனைத்து சேவைகளும் கைங்கரியங்களும் நிவேதனங்களும் உற்சவங்களும் சம்பிரதாயப்படி ஏகாந்தமாக நடந்தன என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories