ஜூன் 21ல்… திருமலை ஸ்ரீவாரி ஆலயம் மூடப்படும்!

thirumala thirupathi
thirumala thirupathi

ஜூன் 21 சூரிய கிரகணம் காரணமாக இந்த மாதம் 21 ஆம் தேதி விடியற்காலையிலிருந்து மத்தியானம் ஒரு மணிவரை ஸ்ரீவாரு ஆலயம் மூடப்படும் என்றும் மீண்டும் மதியம் இரண்டரை மணிக்கு ஆலய சுத்தி செய்து அதன் பிறகு பக்தர்களுக்கு தரிசனம் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் தேவஸ்தானம் ஈவோ அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

ஜூன் 21 அன்று காலை 10.18மணி முதல் மதியம் 1.38 மணி வரை சூரியகிரகணம் இருக்கும் என்று ஈவோ தெரிவித்தார்.

ஞாயிறன்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஏற்பாடு செய்த டயல் யுவர் ஈவோ நிகழ்ச்சியில் இந்த விஷயம் தெரிவித்தார்.

கரோனா பரவுதல் பின்னணியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பக்தர்களை உத்தேசித்து உரையாற்றினார். கடந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட டயல் யுவர் ஈவோ நிகழ்ச்சியில் பக்தர்களிடம் இருந்து கிடைத்த யோசனைகளின் படி இந்த முறை முயற்சி செய்து ஞாயிறு அன்று காலை 9 லிருந்து 10 வரை நடத்தினார்கள். பக்தர்களின் பங்காற்றல் நன்றாக இருப்பதாகவும் இதேபோல் தொடரும் என்றும் கூறினார்.

ttd eo anil kumar singhal
ttd eo anil kumar singhal

கரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு சென்ற மார்ச் 20ல் இருந்து திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தோடுகூட திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு தொடர்புடைய அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களுக்கு தரிசனங்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். சில சமூக வலைதளங்களில் ஆலயங்களை மூடி விட்டார்கள் என்றும் கைங்கரியங்கள் நடக்கவில்லை என்றும் அன்ன பிரசாதங்கள் சரியாக நிவேதிக்க படவில்லை என்றும் தவறான பிரச்சாரங்கள் செய்தார்கள் என்று நினைவுபடுத்தினார்.

ஆனால் பக்தர்களின் மனநிலைகள் பாதிக்கப்படாமல் தெளிவான அறிவிப்புகள் செய்தோம் என்றார். ஆலயங்களில் நடக்கும் அனைத்து சேவைகளும் கைங்கரியங்களும் நிவேதனங்களும் உற்சவங்களும் சம்பிரதாயப்படி ஏகாந்தமாக நடந்தன என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories