April 27, 2025, 3:07 AM
29.6 C
Chennai

ஆந்திரம்: தனிமைப்படுத்தும் முகாமில் ஒரேயடியாக 15 பேருக்கு கொரோனா!

corona ward
corona ward

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனிமைப்படுத்தும் முகாமில் ஒரே தடவையில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்று தெளிவாகியது. நெல்லூர் மாவட்டத்தில் ஷாக்கிங் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாவட்டத்திலுள்ள ஆத்மாகூரு குவாரண்டைன் சென்டரில் 15 பேருக்கு கரோனா பாசிட்டிவாக பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆத்மாகூரு டிவிஷன் எல்லையில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்களை நகரத்திலுள்ள குவாரண்டின் சென்டரில் இருத்தினார்கள். இவர்களுக்கு கொரோனா நோய் பரிசோதனைகள் நடத்தியபோது 15 பேருக்கு கொரோனா பரவி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இதனால் உடனடியாக அவர்களை நெல்லூர் ஜசொலேஷன் வார்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநில அளவில் 15,633 சாம்பிள்களை பரிசோதித்ததில் 253 பேருக்கு கொரோனா பாசிடிவ் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமையன்று மீடியா புல்லட்டில் மருத்துவ சுகாதார துறை தெரிவித்தது.

பிற மாநிலங்களிவிருந்து வந்தவர்கள் 33 பேர், வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் இரண்டு பேர் இவர்களோடு சேர்த்து மொத்தம் 294 கேசுகள் பதிவாகியுள்ளன. புதிதாக வந்த கேசுகளைச் சேர்த்தால் மாநிலத்திற்கு தொடர்புடையவர்களின் கேசுகளின் எண்ணிக்கை 4841ஐ அடைந்தது.

ALSO READ:  தொல்காப்பியத்தின் 1602 நூற்பாவை பேனரில் எழுதி சாதித்த தமிழாசிரியைக்கு பாராட்டு!

அதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 204 பேருக்கும் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் ஆயிரத்து 107 பேருக்கும் கரோனா பாசிட்டிவ் என்று தெளிவாகியுள்ளது.
மொத்தத்தில் மாநில அளவில் பார்த்தால் 6152 பேருக்கு பாசிட்டிவ் உள்ளது.

ஞாயிறு அன்று ஒரே நாளில் 82 பேர் கொரோனா வைரஸ் நோய் நீங்கி டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதோடு மாநில அளவில் 2723 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்கள். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேசுகள் 2034 ஆக உள்ளது.

அதேபோல் ஞாயிறன்று மேலும் இருவர் வைரசால் மரணம் அடைந்துள்ளனர். கர்னூல் மாவட்டத்தில் ஒருவர் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒருவர் இறந்துள்ளார்கள். இதனால் மாநில அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories