December 6, 2025, 8:44 AM
23.8 C
Chennai

சந்தோஷின் உயிர்த் தியாகம் விலைமதிப்பற்றது! கேசிஆர் இரங்கல்!

santosh babu kcr
santosh babu kcr

இந்தியா சீனா எல்லையில் நடந்த மோதலில் தெலங்காணா சூர்யாபேட்டையைச் சேர்ந்த கர்னல் பிக்குமல்ல சந்தோஷ் பாபு வீரமரணமடைந்தது குறித்து தெலங்காணா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தீவிரமான அதிர்ச்சியை தெரிவித்தார்.

நாட்டுக்காக தெலங்காணா மகன் உயிர் தியாகம் செய்துள்ளான் என்றும் அந்தத் தியாகம் விலை மதிப்பில்லாதது என்றும் முதலமைச்சர் கேசிஆர் கூறினார்.

சந்தோஷின் பெற்றோர் மனைவி குழந்தைகள் பிற குடும்ப அங்கத்தினர்களுக்கு முதல்வர் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு அரசாங்கம் அனைத்து விதத்திலும் உதவியாக இருக்கும் என்று கூறினார். சந்தோஷ் உடலை ரிசீவ் செய்வதிலிருந்து அந்திமக்கிரியை வரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தெலங்காணா மாநில அரசாங்கத்தின் பிரதிநிதியாக பங்குபெற வேண்டும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வர ரெட்டியை முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

santosh babu family
santosh babu family

லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கு எல்லையில் இந்தியா-சீனா இடையே நடந்த சண்டையில் இந்திய படையைச் சேர்ந்த கர்னல் அதிகாரி சந்தோஷோடு கூட இரு சிப்பாய்கள் மரணமடைந்தார்கள்.

திங்களன்று இரவு நடந்த இரு நாட்டு படைவீரர்களின் மோதலில் சூர்யாபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் பாபு அமரரானார்.

santhosh babu
santhosh babu

மூன்று மாதங்கள் முன்பே ஹைதராபாத்திற்கு மாற்றம் பெற்றார். லாக்டௌன் காரணமாக அவர் இந்திய சைனா எல்லையிலேயே இருக்கும்படி ஆயிற்று. அவருக்கு மனைவி சந்தோஷி, மகள் அபிக்ஞா (9), மகன் அனிருத்(4) உள்ளார்கள். இவர்கள் அனைவரும் டெல்லியிலேயே உள்ளார்கள். சந்தோஷ் மரணச்செய்தி கேட்டு அவர் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

எனக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது வருத்தமாக உள்ளது என்று சந்தோஷின் தாய் மஞ்சுளா தெரிவிக்கிறார். கண்ணீரோடு அவர் கூறிய வார்த்தைகள் இவை. என் மகன் தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்துள்ளான் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் என் மகனின் மரணத்தை நினைத்து என் மனம் அழுகிறது. அவன் எனக்கு ஒரே மகன் என்று கூறுகிறார்.

santosh babu parents
santosh babu parents

சந்தோஷ் மரணம் குறித்து பல பிரமுகர்கள் அனுதாபம் கூறிவருகிறார்கள்.தெலங்காணா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை மாலை சந்தோஷ் பாபு உடலை சூர்யா பேட்டைக்கு எடுத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories