April 28, 2025, 9:01 AM
28.9 C
Chennai

வாகனத்தின் பாரம் தாங்காமல்… சரிந்து விழுந்த பாலம்!

bridge collapsed
bridge collapsed

டேராடூனில் ஒரு பாலத்தின் மீது அதிக பாரம் உள்ள வாகனம் சென்றபோது அந்தப் பாலம் உடைந்து விழுந்தது. டேராடூன் அருகிலுள்ள எல்லைப்பகுதியில் திங்களன்று இந்த சம்பவம் நடந்தது.

எல்ஏசி க்கு 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிதொராகட் மாவட்டத்தில் முன்சியாரி என்ற இடத்தில் ரிவுலேட் என்ற நதி மீது பைலீ பிரிட்ஜ் உள்ளது.

இந்த பாலம் பலவீனமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு எச்சரித்த போதிலும் மிக அதிக பாரமான போக்லைனை சுமந்து கொண்டு ஒரு லாரி அந்த பாலத்தின் மீது சென்றது . அதனால் அந்தப் பாலம் உடைந்து விழுந்ததால் லாரி சாய்ந்தது.

அந்த வாகனத்தில் இருந்த இருவர் காயமடைந்தனர். காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். டிரைவர் கோதான் நிலைமை சீராக உள்ளது என்றும் பஞ்சாபைச் சேர்ந்த லக்குபீர்சிங் உடல்நிலை சீரியசாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பாலத்தை மறுபுறத்தில் இருந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்றிய பின்பு ஒரு வார காலத்திற்குள் பாலத்தை மராமத்து செய்தபின் மீண்டும் போக்குவரத்து நடக்குமென்று எல்லை போக்குவரத்து அமைப்பு அதிகாரிகள் குறிப்பிட்டார்கள்.

ALSO READ:  மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories