December 6, 2025, 10:45 AM
26.8 C
Chennai

மணமாகி 3 மாதத்தில் கிணற்றில் குதித்த கர்ப்பிணி; சிதையில் உடன்கட்டை ஏறிய கணவன்!

young girl suicide jumping in well
young girl suicide jumping in well

மனைவியின் சிதையில் குதித்த கணவன் குறித்து மகாராஷ்டிராவில் பரிதாபத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி சரியாக மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிறது. மகிழ்ச்சியாக தொடரவேண்டிய அவர்களின் வாழ்க்கை பாதியிலேயே முடிந்து போனது.

மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அவளுடைய உடலுக்கு அந்திமக் கிரியைகள் நடக்கும்போது அந்த சிதி நெருப்பிலேயே கணவனும் குதித்தான்.

இந்த சோக சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பாங்க்ராம் தலோதி கிராமத்தில் திங்களன்று நடந்தது.

fire
fire

கிஷோர் பாதிக் என்ற இளைஞன் ருசிதா சிட்டாவர் என்ற பெண்ணை இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய வாழ்க்கை நன்றாகத்தான் நடந்து வந்தது. ருசிதா தற்போது மூன்று மாத கர்ப்பிணி.

உடல் நிலை சரியில்லாமல் இருந்த தன் தாயை பார்ப்பதற்காக நான்கு நாட்கள் முன்பு ருசிதா தன் பிறந்த வீட்டுக்குச் சென்றாள். தன் மனைவியை வீட்டுக்கு திரும்ப அழைத்து வருவதற்கு கிஷோர் ஞாயிறன்று மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது ருசிதா வீட்டில் இல்லை.

அவள் வீட்டில் காணப்படவில்லை என்று தெரிந்து கொண்ட குடும்பத்தினர் சுற்றுப்புறங்களில் தேடினார்கள். கிராமத்திற்கு சமீபத்தில் உள்ள கிணற்றில் ருசிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் கிஷோரோடு கூட அவளுடைய பெற்றோரும் சோகக் கடலில் மூழ்கினர்.

ருசிதாவின் அந்திம கிரியை திங்களன்று நடத்தினார்கள். அவளுடைய சிதிக்கு நெருப்பு வைத்த சிறிது நேரத்திற்குள் கிஷோர் கூட அந்த சிதியில் குதித்துவிட்டார். அங்கிருந்தவர்கள் அதனைப் பார்த்து அவரைப் பிடித்து இழுத்து காப்பாற்றி னார்கள். மீண்டும் சற்று நேரத்துக்கெல்லாம் தன் மனைவி தற்கொலை செய்துகொண்ட கிணற்றருகில் சென்ற அதற்குள் குதித்துவிட்டார். இதனால் அவர் இறந்து போனார்.

ஆனால் ருசிதாவின் தற்கொலைக்கான காரணங்களை அறிய வேண்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொண்ட போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories