April 27, 2025, 3:06 AM
29.6 C
Chennai

மணமாகி 3 மாதத்தில் கிணற்றில் குதித்த கர்ப்பிணி; சிதையில் உடன்கட்டை ஏறிய கணவன்!

young girl suicide jumping in well
young girl suicide jumping in well

மனைவியின் சிதையில் குதித்த கணவன் குறித்து மகாராஷ்டிராவில் பரிதாபத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி சரியாக மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிறது. மகிழ்ச்சியாக தொடரவேண்டிய அவர்களின் வாழ்க்கை பாதியிலேயே முடிந்து போனது.

மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அவளுடைய உடலுக்கு அந்திமக் கிரியைகள் நடக்கும்போது அந்த சிதி நெருப்பிலேயே கணவனும் குதித்தான்.

இந்த சோக சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பாங்க்ராம் தலோதி கிராமத்தில் திங்களன்று நடந்தது.

fire
fire

கிஷோர் பாதிக் என்ற இளைஞன் ருசிதா சிட்டாவர் என்ற பெண்ணை இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய வாழ்க்கை நன்றாகத்தான் நடந்து வந்தது. ருசிதா தற்போது மூன்று மாத கர்ப்பிணி.

உடல் நிலை சரியில்லாமல் இருந்த தன் தாயை பார்ப்பதற்காக நான்கு நாட்கள் முன்பு ருசிதா தன் பிறந்த வீட்டுக்குச் சென்றாள். தன் மனைவியை வீட்டுக்கு திரும்ப அழைத்து வருவதற்கு கிஷோர் ஞாயிறன்று மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது ருசிதா வீட்டில் இல்லை.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருமஞ்சனம்!

அவள் வீட்டில் காணப்படவில்லை என்று தெரிந்து கொண்ட குடும்பத்தினர் சுற்றுப்புறங்களில் தேடினார்கள். கிராமத்திற்கு சமீபத்தில் உள்ள கிணற்றில் ருசிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் கிஷோரோடு கூட அவளுடைய பெற்றோரும் சோகக் கடலில் மூழ்கினர்.

ருசிதாவின் அந்திம கிரியை திங்களன்று நடத்தினார்கள். அவளுடைய சிதிக்கு நெருப்பு வைத்த சிறிது நேரத்திற்குள் கிஷோர் கூட அந்த சிதியில் குதித்துவிட்டார். அங்கிருந்தவர்கள் அதனைப் பார்த்து அவரைப் பிடித்து இழுத்து காப்பாற்றி னார்கள். மீண்டும் சற்று நேரத்துக்கெல்லாம் தன் மனைவி தற்கொலை செய்துகொண்ட கிணற்றருகில் சென்ற அதற்குள் குதித்துவிட்டார். இதனால் அவர் இறந்து போனார்.

ஆனால் ருசிதாவின் தற்கொலைக்கான காரணங்களை அறிய வேண்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொண்ட போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories