December 6, 2025, 9:12 AM
26.8 C
Chennai

பைக்கை அரசு மருத்துவமனைக்குள் விட மறுத்த காவலாளிக்கு அடி உதை!

attack on security guard
attack on security guard

இரண்டு சக்கர வாகனத்தை அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்த காவலாளி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கடலூர் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் கடலூர் அரசு மருத்துவமனைக்குள் வாகனங்கள் ஏதும் அனுமதிக்கப்படுவது கிடையாது. மருத்துவர்களின் வாகனங்கள் மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மருத்துவமனைக்கு வெளியே நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த 2 பேர் காவலாளியிடம் இரண்டு சக்கர வாகனத்தில் உள்ளே அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர். அதற்கு வாகனங்கள் அனுமதி கிடையாது என கூறிய காரணத்தினால் இரண்டு பேரும் சேர்ந்து அந்தக் காவலாளியை கடுமையாகத் தாக்கினர்.

மேலும் அந்தக் காவலாளியை துரத்திக் கொண்டு ஓடி அவரை கடுமையாக தாக்கிய நிலையில் அவர் அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனை இயக்குனர் இது குறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories