பக்தர்கள் அதிர்ச்சி! திருப்பதி தேவஸ்தானத்தின் அப்பட்டமான கிறிஸ்துவ பிரசாரம்!

sapthagiri issue
sapthagiri issue

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தை கெடுக்கும் பிற மதப் பிரச்சாரம் குறித்து பக்தர்கள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மாத பத்திரிக்கை சப்தகிரிக்கு சந்தா கட்டினால் அதோடுகூட சஜீவ சுவார்த்தை என்ற மாதப் பத்திரிகையை திதிதே போஸ்ட் மூலம் அனுப்புகிறது. இந்த சம்பவம் குண்டூரில் நடந்துள்ளது.

திதிதே.,வின் சப்தகிரி பத்திரிக்கையோடு கூட பிறமத பத்திரிகையை அனுப்புவது குறித்து பலரும் வேதனை தெரிவித்துள்ளார்கள். திருமலையின் புனிதத்தை கெடுக்கும் படியாக இந்த விவகாரம் இருக்கிறது என்கிறார்கள்.

திதிதேவுக்கு இந்து மத நன்கொடையாளர்கள் அளிக்கும் டொனேஷன்கள் பிற மத பிரச்சாரத்திற்காக பயன்படுகிறதா என்ற சந்தேகம் வெளிப்பட்டுள்ளது. குண்டூரில் உள்ளவருக்கு சப்தகிரி என்ற மாதப் பத்திரிகை மாதாமாதம் வந்து கொண்டிருக்கும்போது அதோடுகூட சஜீவ சுவார்த்த என்ற இன்னொரு தெலுங்கு பத்திரிக்கையும் உடன் வந்ததால் இந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திருமலா திருப்பதி ஊழியர்கள் இவ்விதம் மற்றுமொரு அபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரமான தவறு நடந்துள்ளது குண்டூரு நகரத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சப்தகிரி மாதப் பத்திரிகையோடு வந்த பிற மத பத்திரிகையைப் பார்த்தால் டிடிடியின் உள்வேலையின் உண்மைத்தன்மை புரிகிறது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

ஒரு ஆண்டு சந்தா கட்டிய பக்தர்களுக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் சப்தகிரி மாதப் பத்திரிகையை அனுப்புவது வழக்கம். ஆனால் குண்டூர் நகரத்தில் உள்ள மல்லிகார்ஜுன ராவு என்ற பக்தருக்கு இந்த மாதம் சப்தகிரி மாத பத்திரிகை வந்தது. பார்சலைத் திறந்து பார்த்தால் சப்தகிரி மாத இதழோடுகூட பிற மதத் தொடர்பான சஜீவ சுவார்த்த என்ற மற்றுமொரு மாத பத்திரிக்கையும் பார்சலில் வந்தது.

எப்போதும் இல்லாத விதமாக டிடிடி புதிதாக பிற மதப் பிரசாரம் செய்வது குறித்து வேதனை அடைந்துள்ளனர் பக்தர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories