பாலியல் புகாரில் மேலும் ஒரு சாமியார் கைது

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 21 வயது பெண் ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் சாமியாருக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.

இதை தொடர்ந்து சுவாமி பலஹரி மகாராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 15 காவலில் வைக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்காக அல்வாரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மகாராஜ் அனுப்பப்பட்டார்.

3 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் அவருக்கு சோதனை நடத்துகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சாமியார் ஆகஸ்ட் 7 ந்தேதி அழ்வாரில் உள்ள மதுசூதனன் ஆசிரமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

பாதிக்கப் பட்ட பெண் ஜெய்ப்பூரில் சட்டம் படித்து வருகிறார். இவர் இந்த சாமியாரின் பக்தையாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து உள்ளார்.

இது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் தரப்பில் கடந்த செப்டம்பர்
11-ந்தேதி புகார் அளிக்கப்ப்ட்டது.
சாமியாரின் பரிந்துரையின் பேரில் புதுடெல்லியில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் ரூ. 3 ஆயிரம் ஊக்கத் தொகையில் ஜூனியராக சேர்ந்து உள்ளார். அந்தப் பணத்தையும் ஆசிரமத்திற்கு நன்கொடையாக அவரது பெற்றோர்கள் வழங்கி உள்ளனர்.
பாதிக்கப் பட்ட பெண் தனது பெற்றோரின் ஆலோசனையின் பேரில் கடந்த மாதம் ரக்‌ஷா பந்தன் சந்திர கிரகணத்தன்று அந்த  ஆசிரமத்தில் தங்கி உள்ளார். இரவு அந்த பெண்ணை அழைத்த சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் இதையாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டி உள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய பெண் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறி போலீசில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories