February 22, 2026, 8:46 AM
26.1 C
Chennai

பாலியல் புகாரில் மேலும் ஒரு சாமியார் கைது

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 21 வயது பெண் ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் சாமியாருக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.

இதை தொடர்ந்து சுவாமி பலஹரி மகாராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 15 காவலில் வைக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்காக அல்வாரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மகாராஜ் அனுப்பப்பட்டார்.

3 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் அவருக்கு சோதனை நடத்துகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சாமியார் ஆகஸ்ட் 7 ந்தேதி அழ்வாரில் உள்ள மதுசூதனன் ஆசிரமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

பாதிக்கப் பட்ட பெண் ஜெய்ப்பூரில் சட்டம் படித்து வருகிறார். இவர் இந்த சாமியாரின் பக்தையாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து உள்ளார்.

இது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் தரப்பில் கடந்த செப்டம்பர்
11-ந்தேதி புகார் அளிக்கப்ப்ட்டது.
சாமியாரின் பரிந்துரையின் பேரில் புதுடெல்லியில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் ரூ. 3 ஆயிரம் ஊக்கத் தொகையில் ஜூனியராக சேர்ந்து உள்ளார். அந்தப் பணத்தையும் ஆசிரமத்திற்கு நன்கொடையாக அவரது பெற்றோர்கள் வழங்கி உள்ளனர்.
பாதிக்கப் பட்ட பெண் தனது பெற்றோரின் ஆலோசனையின் பேரில் கடந்த மாதம் ரக்‌ஷா பந்தன் சந்திர கிரகணத்தன்று அந்த  ஆசிரமத்தில் தங்கி உள்ளார். இரவு அந்த பெண்ணை அழைத்த சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் இதையாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டி உள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய பெண் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறி போலீசில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories