பாலியல் புகாரில் மேலும் ஒரு சாமியார் கைது

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 21 வயது பெண் ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் சாமியாருக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.

இதை தொடர்ந்து சுவாமி பலஹரி மகாராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 15 காவலில் வைக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்காக அல்வாரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மகாராஜ் அனுப்பப்பட்டார்.

3 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் அவருக்கு சோதனை நடத்துகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சாமியார் ஆகஸ்ட் 7 ந்தேதி அழ்வாரில் உள்ள மதுசூதனன் ஆசிரமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

பாதிக்கப் பட்ட பெண் ஜெய்ப்பூரில் சட்டம் படித்து வருகிறார். இவர் இந்த சாமியாரின் பக்தையாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து உள்ளார்.

இது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் தரப்பில் கடந்த செப்டம்பர்
11-ந்தேதி புகார் அளிக்கப்ப்ட்டது.
சாமியாரின் பரிந்துரையின் பேரில் புதுடெல்லியில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் ரூ. 3 ஆயிரம் ஊக்கத் தொகையில் ஜூனியராக சேர்ந்து உள்ளார். அந்தப் பணத்தையும் ஆசிரமத்திற்கு நன்கொடையாக அவரது பெற்றோர்கள் வழங்கி உள்ளனர்.
பாதிக்கப் பட்ட பெண் தனது பெற்றோரின் ஆலோசனையின் பேரில் கடந்த மாதம் ரக்‌ஷா பந்தன் சந்திர கிரகணத்தன்று அந்த  ஆசிரமத்தில் தங்கி உள்ளார். இரவு அந்த பெண்ணை அழைத்த சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் இதையாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டி உள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய பெண் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறி போலீசில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories