February 11, 2025, 3:23 AM
24.6 C
Chennai

ஜெகனுக்கு மோடி… புத்தாண்டில் வழங்க இருக்கும் ‘விருது’!

narendramodi jaganmohanreddy
narendramodi jaganmohanreddy

ஆந்திர பிரதேஷ் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜனவரியில் புத்தாண்டில் மோடி இந்த அவார்டை முதல்வர் ஜெகனுக்கு அளிக்க உள்ளார்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவார்டு கொடுக்க உள்ளார். நியூ இயரின் போது இந்த அவார்டு கொடுக்க உள்ளார். வர்ச்சுவல் மீட்டிங் மூலம் சிஎம் ஜெகனுக்கு பிரதமர் மோடி அவார்டு அளிப்பார்.

பிரதமரின் பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதில் ஆந்திரபிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதனால் ஆந்திரா அரசாங்கத்திற்கு ஜனவரி 1ஆம் தேதி பிரதமர் மோடி இந்த அவார்டு கொடுப்பார்.

மோடி அரசாங்கம் எடுத்து வந்த பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் ஏழை மற்றும் மத்தியதர மக்களுக்கு சொந்த வீட்டு கனவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு எடுத்துவந்த அற்புதமான வரம். இந்த திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களுக்கு வீட்டு கடன் மீது 2.67 லட்சம் ரூபாய்கள் உதவி கிடைக்கிறது.

இந்த உதவி வீட்டுக் கடன் மீது செலுத்தும் வட்டிக்கு சப்சிடி வடிவில் வருகிறது. இந்த திட்டம் தொடங்கியதிலிருந்து வீடு வாங்குபவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த திட்டம் மூலம் லட்சம் ரூபாய் இலாபம் அடைந்துள்ளார்கள். 2020இல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு இருக்க வேண்டுமென்ற இலக்கோடு பிஎம் அவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) தொடங்கினார்கள்.

narendramodi jaganmohanreddy2
narendramodi jaganmohanreddy2

இதுவரை ஆந்திராவில் ஏழைகளுக்கு வீட்டு பட்டா பகிர்ந்து அளித்து வந்தது அரசாங்கம். கிறிஸ்மஸ் பண்டிகையின் போது ஜெகன் அரசாங்கம் இந்த நிகழ்ச்சியை பெருமையோடு தொடங்கியது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வீட்டு பட்டாக்கள் பகிர்ந்து அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

மாநிலத்தில் மத பேதமின்றி பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தோம் என்று ஆந்திரா அரசு தெரிவிக்கிறது. மாநிலத்தில் 30.75 லட்சம் வீட்டு பட்டாக்களை பகிர்ந்து அளிப்பதற்காக 66 ஆயிரத்து 518 ஏக்கர் சேகரித்ததாகக் கூறியது

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Entertainment News

Popular Categories