December 5, 2025, 9:27 PM
26.6 C
Chennai

ஜெகனுக்கு மோடி… புத்தாண்டில் வழங்க இருக்கும் ‘விருது’!

narendramodi jaganmohanreddy
narendramodi jaganmohanreddy

ஆந்திர பிரதேஷ் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜனவரியில் புத்தாண்டில் மோடி இந்த அவார்டை முதல்வர் ஜெகனுக்கு அளிக்க உள்ளார்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவார்டு கொடுக்க உள்ளார். நியூ இயரின் போது இந்த அவார்டு கொடுக்க உள்ளார். வர்ச்சுவல் மீட்டிங் மூலம் சிஎம் ஜெகனுக்கு பிரதமர் மோடி அவார்டு அளிப்பார்.

பிரதமரின் பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதில் ஆந்திரபிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதனால் ஆந்திரா அரசாங்கத்திற்கு ஜனவரி 1ஆம் தேதி பிரதமர் மோடி இந்த அவார்டு கொடுப்பார்.

மோடி அரசாங்கம் எடுத்து வந்த பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் ஏழை மற்றும் மத்தியதர மக்களுக்கு சொந்த வீட்டு கனவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு எடுத்துவந்த அற்புதமான வரம். இந்த திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களுக்கு வீட்டு கடன் மீது 2.67 லட்சம் ரூபாய்கள் உதவி கிடைக்கிறது.

இந்த உதவி வீட்டுக் கடன் மீது செலுத்தும் வட்டிக்கு சப்சிடி வடிவில் வருகிறது. இந்த திட்டம் தொடங்கியதிலிருந்து வீடு வாங்குபவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த திட்டம் மூலம் லட்சம் ரூபாய் இலாபம் அடைந்துள்ளார்கள். 2020இல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு இருக்க வேண்டுமென்ற இலக்கோடு பிஎம் அவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) தொடங்கினார்கள்.

narendramodi jaganmohanreddy2
narendramodi jaganmohanreddy2

இதுவரை ஆந்திராவில் ஏழைகளுக்கு வீட்டு பட்டா பகிர்ந்து அளித்து வந்தது அரசாங்கம். கிறிஸ்மஸ் பண்டிகையின் போது ஜெகன் அரசாங்கம் இந்த நிகழ்ச்சியை பெருமையோடு தொடங்கியது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வீட்டு பட்டாக்கள் பகிர்ந்து அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

மாநிலத்தில் மத பேதமின்றி பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தோம் என்று ஆந்திரா அரசு தெரிவிக்கிறது. மாநிலத்தில் 30.75 லட்சம் வீட்டு பட்டாக்களை பகிர்ந்து அளிப்பதற்காக 66 ஆயிரத்து 518 ஏக்கர் சேகரித்ததாகக் கூறியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories