ஜெகனுக்கு மோடி… புத்தாண்டில் வழங்க இருக்கும் ‘விருது’!

narendramodi jaganmohanreddy
narendramodi jaganmohanreddy

ஆந்திர பிரதேஷ் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜனவரியில் புத்தாண்டில் மோடி இந்த அவார்டை முதல்வர் ஜெகனுக்கு அளிக்க உள்ளார்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவார்டு கொடுக்க உள்ளார். நியூ இயரின் போது இந்த அவார்டு கொடுக்க உள்ளார். வர்ச்சுவல் மீட்டிங் மூலம் சிஎம் ஜெகனுக்கு பிரதமர் மோடி அவார்டு அளிப்பார்.

பிரதமரின் பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதில் ஆந்திரபிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதனால் ஆந்திரா அரசாங்கத்திற்கு ஜனவரி 1ஆம் தேதி பிரதமர் மோடி இந்த அவார்டு கொடுப்பார்.

மோடி அரசாங்கம் எடுத்து வந்த பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் ஏழை மற்றும் மத்தியதர மக்களுக்கு சொந்த வீட்டு கனவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு எடுத்துவந்த அற்புதமான வரம். இந்த திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களுக்கு வீட்டு கடன் மீது 2.67 லட்சம் ரூபாய்கள் உதவி கிடைக்கிறது.

இந்த உதவி வீட்டுக் கடன் மீது செலுத்தும் வட்டிக்கு சப்சிடி வடிவில் வருகிறது. இந்த திட்டம் தொடங்கியதிலிருந்து வீடு வாங்குபவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த திட்டம் மூலம் லட்சம் ரூபாய் இலாபம் அடைந்துள்ளார்கள். 2020இல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு இருக்க வேண்டுமென்ற இலக்கோடு பிஎம் அவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) தொடங்கினார்கள்.

narendramodi jaganmohanreddy2
narendramodi jaganmohanreddy2

இதுவரை ஆந்திராவில் ஏழைகளுக்கு வீட்டு பட்டா பகிர்ந்து அளித்து வந்தது அரசாங்கம். கிறிஸ்மஸ் பண்டிகையின் போது ஜெகன் அரசாங்கம் இந்த நிகழ்ச்சியை பெருமையோடு தொடங்கியது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வீட்டு பட்டாக்கள் பகிர்ந்து அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

மாநிலத்தில் மத பேதமின்றி பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தோம் என்று ஆந்திரா அரசு தெரிவிக்கிறது. மாநிலத்தில் 30.75 லட்சம் வீட்டு பட்டாக்களை பகிர்ந்து அளிப்பதற்காக 66 ஆயிரத்து 518 ஏக்கர் சேகரித்ததாகக் கூறியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories