February 13, 2025, 1:06 PM
30.8 C
Chennai

கனகதுர்கா அம்மனுக்கு ஜகன் அரசு அளித்த தங்க நகைகள்! மதிப்பு என்ன தெரியுமா?

vijayawada-kanakadurga-amman-jewels
vijayawada-kanakadurga-amman-jewels

விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு ஜகன் அரசாங்கம் அளித்த தங்க நகைகள். காணிக்கையின் மதிப்பு என்ன தெரியுமா?

சந்திரபாபு அரசாட்சியில் இடித்தலுக்கு ஆளான கோவில்களை புனரமைப்பு செய்வதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவில்களின் புனரமைப்பு மற்றும் ஜீரணோத்தாரணத்திற்காக முகூர்த்தம் கூட முடிவு செய்தார்கள்.

வெள்ளிக்கிழமையே புனரமைப்பு பணிகளுக்கு ஒய்எஸ் ஜகன் மோகன் ரெட்டி அஸ்திவாரம் போட்டார்.
சென்ற அரசாங்கம் விஜயவாடாவில் இடித்த ஒன்பது ஆலயங்களின் புனரமைப்பு வேலைகளை தொடங்கி வைத்தார். காலை சரியாக 11.01 நிமிஷத்திற்கு சனைஸ்வரன் ஆலய புனரமைப்பு நடக்கவிருக்கும் இடத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கல்வெட்டு வெளியிட்டார்.

vijayawada-kanakadurga-amman-jewels1
vijayawada-kanakadurga-amman-jewels1

அதன்பிறகு இந்திரகீலாத்ரி மலை மீதுள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு தங்க நகைகளை அளித்தார். இதன் மதிப்பு ஆறரை லட்சம் ரூபாய்கள். ஆறரை இலட்சம் ரூபாய்கள் செலவில் கனக துர்கா தேவிக்கு மூன்று ஆபரணங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்வித்தார்கள். வைரங்கள் பொதித்த மூக்குத்தி, பொட்டு, புல்லாக்கு ஆகியவை இவற்றில் உள்ளன. இவற்றின் எடை சுமார் 28.380 கிராம். வைரம் பதித்த நத்து ( மூக்குத்தி),
பொட்டு, புல்லாக்கு இவற்றை காணிக்கையாக அம்மனுக்கு சமர்ப்பித்தார்கள்.

மாநிலத்தில் கோவில்களும் கோவில் சிலைகளும் வரிசையாக தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் ஜெகன் அரசாங்கம் இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட 9 கோவில்களுக்கு புனரமைப்பு தொடங்கியது. புனரமைப்பு பணிகளை ஜெகன்மோகன் ரெட்டி அஸ்திவாரம் இட்டு தொடங்கிவைத்த செயலும் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

vijayawada-kanakadurga-amman-jewels2
vijayawada-kanakadurga-amman-jewels2

இந்த வரிசையில் ராகு-கேது ஆலயம், சீதம்மா பாதாலு, தக்ஷிணமுக ஆஞ்சநேய சுவாமி கோவில், சனைஸ்வரர் ஆலயம், பொட்டு பொம்மை, துர்கை கோவில் படிக்கட்டு அருகில் மற்றுமொரு ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், சீதா ராம லக்ஷ்மண சமேத ஸ்ரீ தாசாஞ்சநேயர் கோவில், வீரபாகு கோவில், ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணர் கோவில், கோசாலை ஆகியவற்றை புனரமைப்பு செய்ய உள்ளார்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories