கனகதுர்கா அம்மனுக்கு ஜகன் அரசு அளித்த தங்க நகைகள்! மதிப்பு என்ன தெரியுமா?

vijayawada-kanakadurga-amman-jewels
vijayawada-kanakadurga-amman-jewels

விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு ஜகன் அரசாங்கம் அளித்த தங்க நகைகள். காணிக்கையின் மதிப்பு என்ன தெரியுமா?

சந்திரபாபு அரசாட்சியில் இடித்தலுக்கு ஆளான கோவில்களை புனரமைப்பு செய்வதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவில்களின் புனரமைப்பு மற்றும் ஜீரணோத்தாரணத்திற்காக முகூர்த்தம் கூட முடிவு செய்தார்கள்.

வெள்ளிக்கிழமையே புனரமைப்பு பணிகளுக்கு ஒய்எஸ் ஜகன் மோகன் ரெட்டி அஸ்திவாரம் போட்டார்.
சென்ற அரசாங்கம் விஜயவாடாவில் இடித்த ஒன்பது ஆலயங்களின் புனரமைப்பு வேலைகளை தொடங்கி வைத்தார். காலை சரியாக 11.01 நிமிஷத்திற்கு சனைஸ்வரன் ஆலய புனரமைப்பு நடக்கவிருக்கும் இடத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கல்வெட்டு வெளியிட்டார்.

vijayawada-kanakadurga-amman-jewels1
vijayawada-kanakadurga-amman-jewels1

அதன்பிறகு இந்திரகீலாத்ரி மலை மீதுள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு தங்க நகைகளை அளித்தார். இதன் மதிப்பு ஆறரை லட்சம் ரூபாய்கள். ஆறரை இலட்சம் ரூபாய்கள் செலவில் கனக துர்கா தேவிக்கு மூன்று ஆபரணங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்வித்தார்கள். வைரங்கள் பொதித்த மூக்குத்தி, பொட்டு, புல்லாக்கு ஆகியவை இவற்றில் உள்ளன. இவற்றின் எடை சுமார் 28.380 கிராம். வைரம் பதித்த நத்து ( மூக்குத்தி),
பொட்டு, புல்லாக்கு இவற்றை காணிக்கையாக அம்மனுக்கு சமர்ப்பித்தார்கள்.

மாநிலத்தில் கோவில்களும் கோவில் சிலைகளும் வரிசையாக தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் ஜெகன் அரசாங்கம் இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட 9 கோவில்களுக்கு புனரமைப்பு தொடங்கியது. புனரமைப்பு பணிகளை ஜெகன்மோகன் ரெட்டி அஸ்திவாரம் இட்டு தொடங்கிவைத்த செயலும் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

vijayawada-kanakadurga-amman-jewels2
vijayawada-kanakadurga-amman-jewels2

இந்த வரிசையில் ராகு-கேது ஆலயம், சீதம்மா பாதாலு, தக்ஷிணமுக ஆஞ்சநேய சுவாமி கோவில், சனைஸ்வரர் ஆலயம், பொட்டு பொம்மை, துர்கை கோவில் படிக்கட்டு அருகில் மற்றுமொரு ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், சீதா ராம லக்ஷ்மண சமேத ஸ்ரீ தாசாஞ்சநேயர் கோவில், வீரபாகு கோவில், ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணர் கோவில், கோசாலை ஆகியவற்றை புனரமைப்பு செய்ய உள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories