முககவசம் அணியச் சொன்ன போலீஸார்! வளர்ப்பு நாயை ஏவிவிட்ட கடைக்காரர்!

dog 2 - 2026

முகக்கவசம் அணியாததற்கு அபராதம் போட்ட போலீஸார் மீதுள்ள கோவத்தில் மளிகைக்கடைக்காரர் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

43 வயதான சத்யநாராயண் குப்தா என்ற நபர் ஒருவர் மகாராஷ்டிராவில் உள்ள கம்பல்பாடா பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பொதுமுடக்கத்துக்கு நிகரான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இதனால் அங்கு மளிகை கடைகள், பால்கடைகள், காய்கறிக்கடைகள் என அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் காலை 7 மணியிலிருந்து காலை 11 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி வழங்கபட்டுள்ளது.

ஆனால், சத்யநாராயண் குப்தா காலை 11 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்தது மட்டும் இல்லாமல், முகக்கவசமும் அணியாமல் கடைக்கு வெளியில் இரண்டு ஊழியர்களுடன் அமர்ந்திருந்துள்ளார்.

அதை பார்த்த போலீசார் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டு, மேலும் மூன்று பேருக்கும் சேர்த்து ரூ.1500 அபராதம் விதித்தனர். ஆனால் குப்தா என்னால் அபராதம் கொடுக்க முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இதனால் ஆத்திரமடைந்த குப்தா தான் வளர்த்துவந்த இரண்டு நாய்கள் அருகில் நின்று கொண்டிருப்பதை கவனித்து, அதை அபராதம் போட்ட போலீசாரை பழிவாங்க தனது நாய்களை போலீஸார் மீது ஏவிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அந்த இரண்டு நாய்களும் அங்கிருந்த போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை பார்த்து குரைத்துள்ளது.

மேலும், அதில் ஒரு நாய் அங்கிருந்த போலீஸ் ஒருவரை கடித்தத்தில் அவர் படுகாயம் அடைந்துள்ளதை அடுத்து, உடனடியாக அவரை மருந்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து, போலீஸார் குப்தாவையும், அவரது ஊழியர் ஆனந்த்தையும் கைது செய்த நிலையில், மற்றொரு ஊழியரான ஆதித்யா தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குப்தா இதை குறித்து பேசிய போது, அவர் என்ன மாஸ்க் போட சொன்னது கோவம் வந்துருச்சு அதுவும் போடாததுக்கு அபராதம் வேற கேட்டாரு அதான் ரொம்ப கோவம் வந்துருச்சு, என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories