முககவசம் அணியச் சொன்ன போலீஸார்! வளர்ப்பு நாயை ஏவிவிட்ட கடைக்காரர்!

dog 2 - 2026

முகக்கவசம் அணியாததற்கு அபராதம் போட்ட போலீஸார் மீதுள்ள கோவத்தில் மளிகைக்கடைக்காரர் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

43 வயதான சத்யநாராயண் குப்தா என்ற நபர் ஒருவர் மகாராஷ்டிராவில் உள்ள கம்பல்பாடா பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பொதுமுடக்கத்துக்கு நிகரான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இதனால் அங்கு மளிகை கடைகள், பால்கடைகள், காய்கறிக்கடைகள் என அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் காலை 7 மணியிலிருந்து காலை 11 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி வழங்கபட்டுள்ளது.

ஆனால், சத்யநாராயண் குப்தா காலை 11 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்தது மட்டும் இல்லாமல், முகக்கவசமும் அணியாமல் கடைக்கு வெளியில் இரண்டு ஊழியர்களுடன் அமர்ந்திருந்துள்ளார்.

அதை பார்த்த போலீசார் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டு, மேலும் மூன்று பேருக்கும் சேர்த்து ரூ.1500 அபராதம் விதித்தனர். ஆனால் குப்தா என்னால் அபராதம் கொடுக்க முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த குப்தா தான் வளர்த்துவந்த இரண்டு நாய்கள் அருகில் நின்று கொண்டிருப்பதை கவனித்து, அதை அபராதம் போட்ட போலீசாரை பழிவாங்க தனது நாய்களை போலீஸார் மீது ஏவிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அந்த இரண்டு நாய்களும் அங்கிருந்த போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை பார்த்து குரைத்துள்ளது.

மேலும், அதில் ஒரு நாய் அங்கிருந்த போலீஸ் ஒருவரை கடித்தத்தில் அவர் படுகாயம் அடைந்துள்ளதை அடுத்து, உடனடியாக அவரை மருந்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து, போலீஸார் குப்தாவையும், அவரது ஊழியர் ஆனந்த்தையும் கைது செய்த நிலையில், மற்றொரு ஊழியரான ஆதித்யா தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குப்தா இதை குறித்து பேசிய போது, அவர் என்ன மாஸ்க் போட சொன்னது கோவம் வந்துருச்சு அதுவும் போடாததுக்கு அபராதம் வேற கேட்டாரு அதான் ரொம்ப கோவம் வந்துருச்சு, என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories