கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வழிமுறைகள்!

isolation
isolation

கொரோனாவால் லேசான பாதிப்புக்கு ஆளானவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு ஏழு நாட்களுக்கு மேல் காய்ச்சல், கடுமையான இருமல் தொடர்ந்தால் மருத்துவரின் ஆலோசனைபடி குறைந்த டோஸ் கொண்ட ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ, மூச்சுத்திணறலால் அவதியடைந்தாலோ உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய், நுரையீரல், சிறுநீரக நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டோர், மருத்துவர் ஆலோசனை பெற்றுதான் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

ரெம்டெசிவிர் மருந்தை வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் பயன்படுத்த கூடாது. மருத்துவரின் பரிந்துரையின்படி மருத்துவமனையில்தான் எடுத்து கொள்ள வேண்டும்

வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்கள் சூடான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆவி பிடிக்க வேண்டும். கொரோனா நோயாளியை வீட்டில் கவனிப்பவர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை மத்திய அரசு கூறியுள்ளது.

நல்ல காற்றோட்டமுள்ள அறையில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்றும், அதே சமயம், மூன்று அடுக்குள்ள முக கவசத்தை அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்து கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும்.

கொரோனா அறிகுறிகளை தென்பட்ட பிறகு குறைந்தது 10 நாட்கள் கழித்தும், காய்ச்சல் போன பிறகு மூன்றுநாட்கள் கழித்தும்தான் தனிமையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கொரோனா பரிசோதனை அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories