December 6, 2025, 11:16 AM
26.8 C
Chennai

கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வழிமுறைகள்!

isolation
isolation

கொரோனாவால் லேசான பாதிப்புக்கு ஆளானவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு ஏழு நாட்களுக்கு மேல் காய்ச்சல், கடுமையான இருமல் தொடர்ந்தால் மருத்துவரின் ஆலோசனைபடி குறைந்த டோஸ் கொண்ட ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ, மூச்சுத்திணறலால் அவதியடைந்தாலோ உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய், நுரையீரல், சிறுநீரக நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டோர், மருத்துவர் ஆலோசனை பெற்றுதான் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

ரெம்டெசிவிர் மருந்தை வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் பயன்படுத்த கூடாது. மருத்துவரின் பரிந்துரையின்படி மருத்துவமனையில்தான் எடுத்து கொள்ள வேண்டும்

வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்கள் சூடான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆவி பிடிக்க வேண்டும். கொரோனா நோயாளியை வீட்டில் கவனிப்பவர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை மத்திய அரசு கூறியுள்ளது.

நல்ல காற்றோட்டமுள்ள அறையில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்றும், அதே சமயம், மூன்று அடுக்குள்ள முக கவசத்தை அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்து கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும்.

கொரோனா அறிகுறிகளை தென்பட்ட பிறகு குறைந்தது 10 நாட்கள் கழித்தும், காய்ச்சல் போன பிறகு மூன்றுநாட்கள் கழித்தும்தான் தனிமையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கொரோனா பரிசோதனை அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories