ஆக்ஸிஜனுக்கு ஃபேனில் நில்லுங்கள்.. இணையத்தில் பரவும் வதந்தி! நிபுணர்கள் எச்சரிக்கை!

fan
fan

கொரோனா தொற்று காலத்தில் பொய்களையும், போலி மருத்துவ ஆலோசனைகளையும், வதந்திகளையும் நம்பாதீர் என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கொரோனாவின் இரண்டாம் அலையில் பாதிக்கப்படும் மக்களுக்கு, ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து ஹீலர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில், வெளியிட்டுள்ள வீடியோவில், பல்வேறு தவறான தகவல்களை கூறியுள்ளதாகவும், அவற்றை நம்ப வேண்டாமெனவும், கொரோனாவுக்கான இந்திய அறிவியலாளர் குழு உறுப்பினர் லெனின் பாரதி எச்சரிக்கிறார்.

அவர் கூறியதாவது:கொரோனா வைரசால், நோயாளியின் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது. மாஸ்க் அணிவதால் ஆக்ஸிஜன் குறைகிறது என்றும், மூக்கின் அருகே மின் விசிறி வைத்தால் சில மணி நேரத்தில், ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும் என்றும், ஹீலர் கூறியது தவறான தகவல்.மாஸ்க் அணிவதால், நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவு பாதிக்காது.

வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடும் குறையாது. மாஸ்க் அணிய சொல்வது, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவே என மருத்துவர்கள், வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால், லேசான சோர்வு போன்ற சிரமங்கள் இருப்பது இயல்பு.இதுபோன்ற தேவையற்ற, தவறான, அறிவியல் பூர்வமற்ற போலி தகவல்கள் பகிரப்பட்டு வருவதை, அரசு தடுக்க வேண்டும்.

இதனை பின்பற்றும் பாமர மக்களுக்கு, நோய் அபாய கட்டத்தை அடைந்து விடும்.மருத்துவ வல்லுனர்கள் மற்றும் வைரஸ் ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகள் தவிர, மற்றவர்கள் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவது, இக்கொடுந்தொற்றை எதிர் கொள்வதை மேலும் சிக்கலாக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories