February 21, 2026, 7:20 AM
24.6 C
Chennai

ஆண்பிள்ளைக்காக மனைவியை அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் தொல்லை!

woman
woman

மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து ஆண் குழந்தை வேண்டும் என பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்ட கணவன் கைது.

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தனது 41 வயது மனைவியை பாலியல் துன்புறுத்தல் மற்றும் மூன்று மகள்களுடன் வீட்டில் அடைத்து வைத்ததாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாகபோலீசார் தெரிவித்துள்ளனர்.

woman 1
woman 1

இதுகுறித்து காவல்துறை தரப்பில் பாதிக்கப்பட்ட பெண் உதவி கோரி வீட்டின் ஜன்னல் வழியாக துண்டு காகிதத்தை வெளியில் வீசியுள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த காகிதத்தில் உள்ளதை படித்த பிறகு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

woman3
woman3

இது குறித்து காவல்துறை தரப்பில் பண்டார்பூர் நகரத்தின் செண்டே குல்லி பகுதியில் உள்ள வீட்டை போலீசார் திங்கள்கிழமை சோதனையிட்டு அந்தப் பெண்ணையும் அவரது மகள்களையும் மீட்டனர், அதே நேரத்தில் அவரது கணவர் கற்பழிப்பு பிரிவின் கீழ் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில் ​​ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கத் தவறியதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.

woman 2
woman 2

மேலும் தனது கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பல கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories