ஆண்பிள்ளைக்காக மனைவியை அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் தொல்லை!

woman
woman

மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து ஆண் குழந்தை வேண்டும் என பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்ட கணவன் கைது.

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தனது 41 வயது மனைவியை பாலியல் துன்புறுத்தல் மற்றும் மூன்று மகள்களுடன் வீட்டில் அடைத்து வைத்ததாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாகபோலீசார் தெரிவித்துள்ளனர்.

woman 1
woman 1

இதுகுறித்து காவல்துறை தரப்பில் பாதிக்கப்பட்ட பெண் உதவி கோரி வீட்டின் ஜன்னல் வழியாக துண்டு காகிதத்தை வெளியில் வீசியுள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த காகிதத்தில் உள்ளதை படித்த பிறகு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

woman3
woman3

இது குறித்து காவல்துறை தரப்பில் பண்டார்பூர் நகரத்தின் செண்டே குல்லி பகுதியில் உள்ள வீட்டை போலீசார் திங்கள்கிழமை சோதனையிட்டு அந்தப் பெண்ணையும் அவரது மகள்களையும் மீட்டனர், அதே நேரத்தில் அவரது கணவர் கற்பழிப்பு பிரிவின் கீழ் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில் ​​ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கத் தவறியதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.

woman 2
woman 2

மேலும் தனது கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பல கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories