May 12, 2025, 5:39 PM
35 C
Chennai

ஐ.பி.எல் 2023 தொடக்கவிழா

#image_title
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 202இன் தொடக்கவிழா அகமதாபாத்தில் 31 மார்ச்சு 2023 இல் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.பி.எல் தொடர்களில் வர்ணனையாளராக விளங்கிய மந்திரா பேடி தொடக்க விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

மாலை சரியாக 1800 மணிக்கு விழா தொடங்கியது. பாடகர் ‘அர்ஜித் சிங்’ முதலாவதாக தனது பாடல்களைப் பாடினார். இவர் இந்தித் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான பாடகர். ஷாரூக் கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் “கஷ்மீர் மை, து கன்னியாகுமாரி” என்ற பாடலைப் பாடியவர். தென்னகத்தின் அனைத்து வகையான ஆடல்கள், மயிலாட்டம், களரிபைட், புலியாட்டம் என அனைத்தும் அந்தப் பாடலில் வரும்.


அர்ஜித் சிங் “தேரே பியார் மே”, “ஏக் பார் ஹி கியா”, “து ஜோதி மை மக்கார்” என ஹிட் பாடலகளாக அவர் பாடினார். அகமதபாத் ரசிகர்கள் அவரோடு இணைந்து அனைத்துப் பாடல்களையும் பாடினார்கள். ‘83’ திரைப்படத்தில் இருந்து “இந்தியா ஜீத்தேகா” பாடலை அவர் பாடியபோது மைதானம் முழுவது அந்தப் பாடல் எதிரொலித்தது.

ALSO READ:  பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பெண்கள் அளித்த பதிலடி! ராணுவம் வெளிப்படுத்திய ஆபரேஷன் சிந்தூரின் ‘குறியீடு’!


அவருக்குப் பின்னர் தமிழ் திரைப்பட நடிகை தமன்னா தனது ஆடல் நிகழ்ச்சியை நடத்த வந்தார். முதல் பாடலே “எனிமி” திரைப்படத்தில் இருந்து “மனசோ இப்போ தந்தியடிக்குது… மாமன் நடைக்கு மத்தள டம் டம்… மத்தள டம் டம் மத்தள டம் டம்…” என்ற பாடலைப் பாடி சி.எஸ்.கே ரசிகர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் “ஊம் சொல்றியா மாமா … ஊஹூம் சொல்றியா” பாடலுக்கு அவர் ஆடியபோது அரங்கம் அதிர்ந்தது. “தில் நெ மார் எண்ட்ரி யாரு” பாடலுக்கு அரங்கம் அவரோடு ஆடியது.


இறுதி நிகழ்ச்சியாக ரஷ்மிகா மந்தனாவின் நடன நிகழ்ச்சி. அவர் “ஓ சாமி … என் சாமி வாய்யா சாமி… மன்மத சாமி மந்திர சாமி… போக்கிரி சாமி…” பாடலுக்கு ஆடினார். ரசிகர்கள் ரஷ்மிகா பாடலுக்கு ‘ஒன்ஸ்மோர்’ கேட்ட வண்ணம் இருந்தனர்.


பின்னர் மந்திரா பேடி விருந்தினர்களை மேடைக்கு அழைத்தார். ஜெய்ஷா, அருண் டுமால், தலை தோனி, ஹார்திக் பாண்ட்யா ஆகியோர் மேடைக்கு வந்தனர். தோனியும் பாண்ட்யாவும் ஸ்கூட்டர் போல அலங்கரிக்கப் பட்டிருந்த ஒரு தேரில் தனித்தனியாக வந்தனர். பாண்ட்யா சென்ற முறை வென்ற கோப்பையோடு வந்தார்.

ALSO READ:  IPL 2025: பெங்களூருவை சாய்த்த குஜராத் அணி!


தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர். டாஸ் போடப்பட்டது. டாசில் குஜராத் அணி வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

சீன ஏவுகணைகள், துருக்கியின் ட்ரோன்களை பயன்படுத்தியது பாகிஸ்தான்: உறுதி செய்த இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்அனைத்தையும் நம் உள்நாட்டுத் தயாரிப்பிலான ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

Topics

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

சீன ஏவுகணைகள், துருக்கியின் ட்ரோன்களை பயன்படுத்தியது பாகிஸ்தான்: உறுதி செய்த இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்அனைத்தையும் நம் உள்நாட்டுத் தயாரிப்பிலான ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்

ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில்… ஊ(ட)கத்தனங்கள்!

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்ரா பௌர்ணமி விழா; வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக

Entertainment News

Popular Categories