WC 2023: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து நம்பிக்கை!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
35ஆம் நாள் – இங்கிலாந்து vs நெதர்லாந்து
புனே – 08.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இங்கிலாந்து அணி (339/9, பென் ஸ்டோக்ஸ் 108, டேவிட் மலான் 87, கிரிஸ் வோக்ஸ் 51,டி லீட் 3/74, வான் பீக் 2/88, ஆர்யன் தத் 2/67) நெதர்லாந்து அணியை (37.2 ஓவர்களில் 179, தேஜா நிடமனுரு 41*, ஸ்காட் எட்வர்ட்ஸ் 38, வெஸ்லி பரேசி 37, எங்கல்பிரக்ட் 33, மொயின் அலி 3/42, அடில் ரஷீத் 3/54, டேவிட் வில்லி 2/19 ) 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டத்தில் கிடைத்த முதல் உலகக் கோப்பை சதம் இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டது, இறுதியில் அவர்கள் சவாலான ஸ்கோரான 339/9ஐப் பதிவு செய்தனர். சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெறுவதற்காக ஆடிய இந்த ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இடையே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது.

இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 192 ரன்களுக்கு சரிந்தபோது ஒரு நல்ல வாய்ப்பை வீணடித்தது போல் தோன்றியது. முதலில், டேவிட் மலான் 74 பந்தில் 87 ரன்களுடன் சரியான தளம் அமைத்தார். இங்கிலாந்து 21வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எட்டியது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

ஆனால் லோகன் வான் பீக்கை ரிவர்ஸ்-ராம்ப் செய்ய முயன்ற ஜோ ரூட் (28 ரன்), அவரைத் தொடர்ந்து ஹாரி ப்ரூக் (11 ரன்), ஜாஸ் பட்லர் (5 ரன்), மொயின் அலி (4 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து அணி 6/192 என்ற ஸ்கோருக்கு வந்தது. ஆர்யன் தத் பந்துவீச்சில் 41 ரன்களில் அவுட் ஆக இருந்தபோதும் ஸ்டோக்ஸ் உறுதியாக நின்றார். 58 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். 45ஆவது ஓவரில் 3 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து ரன்ரேட்டை அதிகப்படுத்தினார்.

          கடினமான இலக்கைத் துரத்திய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓ டவுட், காலின் ஆக்கர்மேன் இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். பரேசி (37 ரன்), எங்கல்பிரக்ட் (33 ரன்), எட்வர்ட்ஸ் (38 ரன்), லீட் (10 ரன்), தேஜா நிடமனுரு (41 ரன்) ஆகியோர் மட்டுமே நெதர்லாந்து அணியில் நிலைத்து ஆடினர்.

பிற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். எனவே 37.2 ஓவர்களில் 179 ரன்னுக்கு நெதர்லாந்து அணி ஆல் அவுட் ஆனது.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

          இங்கிலாந்து அணி 160 ரன் கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. சாம்பியன் ட்ராபிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. நாளை நியூசிலாந்து இலங்கையை எதிர்த்து பெங்களூருவில் விளையாடுகிறது.

அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இன்று பெங்களூருவில் மழை பெய்திருக்கிறது. நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories