January 25, 2025, 3:16 PM
29 C
Chennai

6 வயதுச் சிறுமி 16 வயதுச் சிறுவர்களால் பலாத்காரம்: பெங்களூரில் கொடூரம்

பெங்களூரு: பெங்களூரின் புறநகர்ப் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயதுச் சிறுமி ஒருவள், தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளிச் சிறுவர்கள் சிலர் சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கே வைத்து அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனிடையே தன்னுடன் விளையாடிக் கொண்டிர்ந்த அந்தச் சிறுமி திடீரெனக் காணாததால், பயந்து போன அவளது சகோதரன் அந்தப் பகுதியில் தேடியுள்ளான். அப்போது பள்ளிச் சிறுவர்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்து ஓடிச் சென்று தனது தாத்தா பாட்டியிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டுள்ளர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மருத்துவப் பரிசோதனையில் அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதை அடுத்து, பெங்களூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரும் சிறுவர்கள் என தெரிய வந்ததையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களின் விசாரணையில் ஒரு சிறுவன் அகப்பட்டான். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

ALSO READ:  Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.