காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ கோர்ட் மூலமாக தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் நேற்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண தமிழக அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாக தீர்வு காண முடியாது: கர்நாடக முதல்வர்
Popular Categories



