பசுக்களை கருணையின்றி கொல்லும் கேரளத்துக்கு கடவுள் கொடுத்த தண்டனை!

05 July15 cow briding - 2026

பெங்களூரு : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மாநில அரசு நிதி திரட்டும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கடுமையான வெள்ளத்துக்கு இயற்கைச் சீற்றம் காரணம் என்றும், வனத்தை அழித்து ஆற்றின் பாதைகளில் கட்டடங்களைக் கட்டியதே காரணம் என்றும், தெய்வக் குற்றம் காரணம் என்றும், சபரிமலை ஐயப்பன் மீது உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வழக்கு காரணம் என்றும் இப்படி பல்வேறு காரணங்களை கேரள மக்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் வாழும் மக்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கேரள வெள்ளத்தில் ஏற்பட்ட பேரழுவுக்கான காரணம் குறித்து கர்நாடக பாஜக., எம்எல்ஏ., பசன்கௌட பாட்டீல் யத்னால் கூறியுள்ள கருத்து பலராலும் பரவலாக பேசப்பட்டும் விமர்சிக்கப் பட்டும் வருகிறது. கேரளா வெள்ளம் குறித்து பேசிய அவர், கேரளாவில் பசுக்கள் கருணையின்றி துடிக்கத் துடிக்கக் கொல்லப் படுவதற்காக இயற்கை அளித்த தண்டனைதான் இந்த வெள்ளம். இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியதால் தான் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. பசுவதை என்பது இந்துக்களின் மத உணர்வுக்கு எதிரானது. மற்ற மதத்தின் உணர்வுகளை யாரும் காயப்படுத்த கூடாது. அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை கேரளாவில் இப்போது பார்க்கிறோம். அவர்கள் வெளிப்படையாக பசுக்களை கொன்றனர். இந்து மதத்தை காயப்படுத்துபவர்கள் இது போன்று தான் தண்டிக்கப்படுவார்கள் என்று பேசினார்.

தமிழகத்தில் இருந்தும் கர்நாடகம், மகாராஷ்டிராவில் இருந்தும் அதிக அளவில் பசுக்கள் கேரளத்துக்குச் செல்கின்றன. வரன்முறையின்றி பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியை உண்கின்றனர் கேரளத்தில். இதனால் பசுக்களின் ரத்தக் கண்ணீரே, கேரள மக்கள் கண்ணீர் விடக் காரணமாக அமைந்திருக்கிறது என்ற விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் முன்வைத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories