December 5, 2025, 9:03 PM
26.6 C
Chennai

பசுக்களை கருணையின்றி கொல்லும் கேரளத்துக்கு கடவுள் கொடுத்த தண்டனை!

05 July15 cow briding - 2025

பெங்களூரு : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மாநில அரசு நிதி திரட்டும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கடுமையான வெள்ளத்துக்கு இயற்கைச் சீற்றம் காரணம் என்றும், வனத்தை அழித்து ஆற்றின் பாதைகளில் கட்டடங்களைக் கட்டியதே காரணம் என்றும், தெய்வக் குற்றம் காரணம் என்றும், சபரிமலை ஐயப்பன் மீது உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வழக்கு காரணம் என்றும் இப்படி பல்வேறு காரணங்களை கேரள மக்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் வாழும் மக்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கேரள வெள்ளத்தில் ஏற்பட்ட பேரழுவுக்கான காரணம் குறித்து கர்நாடக பாஜக., எம்எல்ஏ., பசன்கௌட பாட்டீல் யத்னால் கூறியுள்ள கருத்து பலராலும் பரவலாக பேசப்பட்டும் விமர்சிக்கப் பட்டும் வருகிறது. கேரளா வெள்ளம் குறித்து பேசிய அவர், கேரளாவில் பசுக்கள் கருணையின்றி துடிக்கத் துடிக்கக் கொல்லப் படுவதற்காக இயற்கை அளித்த தண்டனைதான் இந்த வெள்ளம். இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியதால் தான் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. பசுவதை என்பது இந்துக்களின் மத உணர்வுக்கு எதிரானது. மற்ற மதத்தின் உணர்வுகளை யாரும் காயப்படுத்த கூடாது. அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை கேரளாவில் இப்போது பார்க்கிறோம். அவர்கள் வெளிப்படையாக பசுக்களை கொன்றனர். இந்து மதத்தை காயப்படுத்துபவர்கள் இது போன்று தான் தண்டிக்கப்படுவார்கள் என்று பேசினார்.

தமிழகத்தில் இருந்தும் கர்நாடகம், மகாராஷ்டிராவில் இருந்தும் அதிக அளவில் பசுக்கள் கேரளத்துக்குச் செல்கின்றன. வரன்முறையின்றி பசுக்களைக் கொன்று அவற்றின் இறைச்சியை உண்கின்றனர் கேரளத்தில். இதனால் பசுக்களின் ரத்தக் கண்ணீரே, கேரள மக்கள் கண்ணீர் விடக் காரணமாக அமைந்திருக்கிறது என்ற விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் முன்வைத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories