தாய் மதம் திரும்பிய நூறு கிறிஸ்துவர்கள்… சந்தோஷத்துடன் வரவேற்பு!

samave1M - 2026ஆந்திர  மாநிலம் 

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் க்ஷேத்திரத்தில் உரையாற்றிய பிரம்மஸ்ரீ சாம வேதம் ஷண்முக சர்மா ஹிந்து தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஸ்ரீ சைலம் புண்ணிய தலத்தில் உள்ள எஸ்பீ காலனியைச் சேர்ந்த சுமார் நூறு கிறிஸ்தவர்கள் மீண்டும் ஹிந்து மதத்தில் சேர்ந்தார்கள். ஸ்ரீ அருந்ததி சமேத வசிஷ்டர் கோவில் டிரஸ்ட் சேர்மன்  தர்சனபு ஸ்ரீனிவாஸ் தலைமையில் உள்ளூர் எஸ்பீ காலனி மகிளா சங்கத் தலைவி சவம்மா, அங்கையா, காசையா மற்றும் பலர் அக்டோபர் 2ம் தேதி 2018 செய்வ்வாயன்று மதியம் பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா அவர்களின் முன்னிலையில் தாய் மதமான இந்து மதத்திற்குத் திரும்பினார்கள்.

அவர்களுக்கு ஓம்நமச்சிவாய என்ற முத்திரையுள்ள துண்டு, பாக்கெட் சைஸ் பகவத் கீதை புத்தகம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக தேவஸ்தானம் உதவி கமிஷனர் மஹேஸ்வர ரெட்டி, பி ஆர் ஓ ஸ்ரீனிவாச ராவ் முதலானோர் வருகை தந்தனர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

அதே போல் உள்ளூர் எஸ்பீ காலனியைச் சேர்ந்த குழந்தைகள் நல்ல கல்வி அறிவு பெற வேண்டும் என்ற ஆசிகளோடு அவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

செய்தி: – ராஜி ரகுநாதன்

1 COMMENT

  1. சந்தோஷமான செய்தி, இதைப்போல இந்தியாவின் அனைத்து இடங்களிலும் நம் தாய் மதமான ஹிந்து மதத்துக்கு மீண்டும் வர வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories