செம்மரக் கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும்: மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா

mahesh sharma - 2026

திருப்பதி: செம்மரக் கடத்தலைத் தடுக்க கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று காலை சுவாமி தரிசனம் செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வின்குமார் ஆகியோர் வந்தனர். விஐபி தரிசனம் மூலமாக ஏழுமலையானை தரிசித்த இவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகி மண்டபத்தில் ஆசீர்வாதங்கள், தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர்.

பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அமைச்சர்கள் இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் சந்தோஷமாகவும் செழிப்புடனும் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக தெரிவித்தனர்.

பின்னர் செம்மரக் கடத்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, செம்மரக் கடத்தலை தடுக்க மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சியோடு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், இதனை முற்றிலுமாக தடுக்க மத்திய வனத்துறை மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories