December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

கண்ணனூர் விமான நிலையம் திறப்பு! அபுதாபிக்கு பறந்தது முதல் விமானம்

IMG 20181209 WA0032 - 2025

கண்ணணூர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பினராயி விஜயன் … அபுதாபிக்கு பறந்தது முதல் விமானம்!

கேரள மாநிலம், கண்ணணூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை, மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். காலை 10 மணியளவில் முதலாவது விமானத்தை அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

ஏர் இந்தியா சார்பில் இயக்கப்படும் அந்த விமானம் அபுதாபிக்கு பறந்தது. முதல் நாள் சிறப்பைக் கொண்டாடும் வகையில், அந்த விமானத்தில் பயணித்த அனைவருக்கும் கண்ணணூர் விமான நிலைய நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டனர். 

திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நிலையில், கண்ணணூரில் திறக்கப்பட்டிருப்பது நான்காவது விமான நிலையம் ஆகும். இதன் திறப்பு விழாவையொட்டி கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏராளமான மக்களும், அரசியல் தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கண்ணணூர் விமான நிலையத்தில் இன்று மேலும் இரண்டு  விமானங்கள் இயக்கப்படவுள்ளன. ஐக்கிய அரபு அமீரக நாடுகள், ஓமன், கத்தார் போன்ற சர்வதேச நாடுகளுக்கும், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும் இங்கிருந்து விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன. 

இங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் கண்ணணூர், காசர்கோடு, வயநாடு போன்ற மாநிலங்கள் சுற்றுலா வளர்ச்சியடையும் என்றும், கைவினைப் பொருள், மிளகு, கிராம்பு போன்ற மசாலா பொருள்களின் வர்த்தகம் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories