December 6, 2025, 11:31 AM
26.8 C
Chennai

அபிநந்தனை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

nirmala sitharaman abinandan - 2025

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் சனிக்கிழமை இன்று மருத்துவமனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரை சந்தித்து நலம் விசாரித்தார்

இந்திய விமானப் படை  விமானி அபிநந்தன், தான் பாகிஸ்தானில் இருந்த 60 மணி நேரத்தில் நடந்தவற்றை நிர்மலா சீதாராமனிடம் விளக்கிக் கூறினார்

பாகிஸ்தானிலிருந்து அட்டாரி வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை நேற்று இரவு அபிநந்தன் என்ற இந்திய விமானப்படை விமானி  இந்தியாவுக்கு திரும்பினார். பின்னர் அவர் உடனடியாக தில்லியில் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

முன்னதாக இன்று காலை அபிநந்தனை அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு மூத்த அதிகாரிகள் சந்தித்து பேசினர். இந்திய விமானப்படை அதிகாரிகள் அவருடன் இன்று காலை பேசிக்கொண்டிருந்தனர்

நேற்று இரவு 11 45 மணி அளவில் அவர் தில்லிக்கு திரும்பினார்! பின்னர் அவர் ஏர்போர்ஸ் சென்ட்ரல் மெடிக்கல் எஸ்டாப்ளிஷ்மெண்ட் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

நிர்மலா சீதாராமன் நேற்று இரவு அபிநந்தனுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பதிவில் தெரிவித்துக் கொண்டிருந்தார்! அதில் அவர் ஜெய்ஹிந்த்! விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான்,  உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் ஒட்டுமொத்த நாடும் உங்களது வீரத்திற்கும் தியாகத்திற்கும் பாராட்டுகிறது ! கடினமான சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் பொறுமையாகவும் நிதானமாகவும் கையாண்ட விதம் இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது வந்தேமாதரம் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்

இதன் பின்னர் இன்று காலை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

A day after Wing Commander Abhinandan Varthaman returned to India, Defence Minister Nirmala Sitharaman on Saturday met him at RR hospital in Delhi. The Indian Air Force pilot is understood to have explained Sitharaman the details about his nearly 60-hour stay in Pakistan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories