December 6, 2025, 5:57 AM
24.9 C
Chennai

நான் தனிமரம்! எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி

mamta banarjee - 2025தாம் முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் கங்கிரஸ் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேற்கு வங்கத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதே போன்ற வெற்றியை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கோடிட்டுக் காட்டிய போது, மம்தா அதிர்ந்து போனார்.

வெறும் 2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருந்த பாஜக., தற்போது 18 எம்.பிக்களை கைப்பற்றி விட்டது. அதைவிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சமமாக வாக்கு சதவீதத்தையும் பிடித்துவிட்டது. இது திரிணாமூல் கட்சியின் தோல்வி எனப் படுகிறது.

west bengal mamta - 2025இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “நான் முதல்வராக தொடர விரும்பவில்லை என்று கட்சி நிர்வாகிகளிடம் தெளிவாகக் கூறினேன். ஆனால் அவர்கள் என்னை ராஜினாமா செய்யக் கூடாது என்றனர். எனவே அவர்களது விருப்பத்தை நிறைவேற்றவே முதல்வராகத் தொடர்கிறேன்.

கட்சி எனக்கு மிகவும் நெருக்கமானது. மிகச்சிறிய அளவில் இருந்து கட்சியைக் கட்டமைத்தேன். பதவி என்பது எனக்கு முக்கியமில்லை.

மத்திய பாதுகாப்பு படைகள் எங்களுக்கு எதிராக பணியாற்றின. எமர்ஜென்ஸி போன்ற நிலை உருவாக்கப்பட்டது. இந்து – முஸ்லிம் பிரிவினை உருவாக்கப்பட்டு வாக்குகள் பிரிக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் மம்தா பானர்ஜி.

I told my party I don’t want to continue as CM. I have been subject to gross humiliation. My party did not accept it. I was alone. So I have to continue according to the wishes of my party

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories