December 6, 2025, 8:10 AM
23.8 C
Chennai

மோதி பதவியேற்பு! மம்தா புறக்கணிப்பு!

mamta banarjee - 2025

நாளை பிரதமராக மீண்டும் நரேந்திர மோதி பதவியேற்க உள்ள நிலையில், மோதி பதவியேற்பில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

முன்னதாக, பிரதமராக மோதி பதவி ஏற்க வுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு அனுப்பப் பட்டது. அந்த அழைப்பை ஏற்று தாமும் பங்கேற்கவுள்ளதாகக் கூறியிருந்தார் மம்தா பானர்ஜி.

இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், இது ஒரு சம்பிரதாய நிகழ்ச்சி என்பதால், தாம் மோதி பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறியிருந்தார். அதை ஒட்டியே மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், மோதி பதவியேற்பு விழாவை அரசியல் ஆதாயத்திற்காக பயன் படுத்துவதாக தெரிகிறது என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.  மேலும், மேற்கு வங்க கலவரங்கள் தமது கட்சியினரால் நிகழ்த்தப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டி வருவதற்கும் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக.,வில் சேர்ந்தனர். மேலும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட தேர்தல் கால வன்முறைகளில் பாஜக., நிர்வாகிகள் பலர் கொல்லப் பட்டனர். அவர்களின் தியாகத்தை மதிக்கும் வகையில், கொல்லப் பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிலரை மோதியின் பதவி ஏற்பில் பங்கு கொள்ளச் செய்துள்ளது பாஜக., தலைமை.

இது தமது கௌரவத்துக்கு இழுக்கு என்று கருதிய மம்தா பானர்ஜி, தாம் இந்தப் பதவி ஏற்பில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே, நாளை நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories