மோதி தலைமையில் 58 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு! இருவர் தமிழர்கள்!

ministry - 2026

பிரதமர் மோதி தலைமையில் இன்று 17 வது நாடாளுமன்றத்துக்கான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. 58 பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

கேபினட் அமைச்சர்கள்-25, இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)-09, இணை அமைச்சர்கள்-24, மொத்தம் – 58 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, மேனகா காந்தி, ராஜ்யவர்தன்சிங் ரதோர்  உள்ளிட்டோர் அமைச்சரவைப் பட்டியலில் இல்லை. தமிழகத்திலிருந்து முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றார். இவர் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் ! இன்னொருவரும் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் ஏற்கெனவே அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராம். இவர்கள் இருவரைத் தவிர தமிழர்கள் எவரும் அமைச்சரவையில் இல்லை.

கேரளம், தெலங்கானாவில் இருந்து ஒருவரும், கர்நாடகத்தில் இருந்து இருவரும் அமைச்சர் ஆகியிருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து நேரடியாக ஒருவரும் தற்போது அமைச்சர் பதவி ஏற்கவில்லை.

இன்று பதவியேற்ற…மத்திய அமைச்சரவை:

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

`25 கேபினட் அமைச்சர்கள்; 9 பேருக்கு தனிப்பொறுப்பு அந்தஸ்து 24 இணையமைச்சர்கள்!’ – மோடி அமைச்சரவை

கேபினட் அமைச்சர்கள்

  1. நரேந்திர மோடி
  2. ராஜ்நாத் சிங்
  3. அமித் ஷா
  4. நிதின் கட்கரி
  5. சதானந்த கவுடா
  6. நிர்மலா சீதாராமன்
  7. ராம்விலாஸ் பஸ்வான்
  8. நரேந்திரசிங் தோமர்
  9. ரவிசங்கர் பிரசாத்
  10. ஹர்சிம்ரத்கௌல் பாதல்
  11. தவார்சந்த் கெஹ்லாட்
  12. சுப்ரமண்யம் ஜெய்சங்கர்
  13. ரமேஷ் போஹ்ரியால்
  14. அர்ஜுன் முண்டா
  15. ஸ்மிருதி இரானி
  16. ஹர்ஷ்வர்தன்
  17. பிரகாஷ் ஜவடேகர்
  18. பியூஷ் கோயல்
  19. தர்மேந்திர பிரதான்
  20. முக்தர் அப்பாஸ் நக்வி
  21. பிரகலாத் ஜோஷி
  22. மகேந்திரநாத் பாண்டே
  23. அர்விந்த் கண்பத் சவாந்த்
  24. கிரிராஜ் சிங்
  25. கஜேந்திரசிங் ஷெகாவத்

அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

  1. சந்தோஷ்குமார் கெங்வார்
  2. ராவ் இந்தர்ஜித் சிங்
  3. ஸ்ரீபாட் யசோ நாயக்
  4. ஜிதேந்திர சிங்
  5. கிரண் ரிஜிஜூ
  6. பிரகலாத் சிங் படேல்
  7. ராஜ்குமார் சிங்
  8. ஹர்தீப் சிங் புரி
  9. மன்சுக் எல். மாண்ட்வியா

இணையமைச்சர்கள்

  1. ஃபாகன்சிங் குலாஸ்தே
  2. அஷ்வினிகுமார் சௌபே
  3. அர்ஜூன்ராம் மெஹ்வால்
  4. வி.கே.சிங்
  5. கிருஷ்ணன் பால்
  6. தான்வே ராவ்சஹேப் தாதாராவ்
  7. கிருஷ்ணன் ரெட்டி
  8. புருஷோத்தம் ராம்பாலா
  9. ராம்தாஸ் அத்வாலே
  10. சாத்வி நிரஞ்சன் ஜோதி
  11. பபுல் சுப்ரியோ
  12. சஞ்சீவ்குமார் பல்யான்
  13. சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே
  14. அனுராக்சிங் தாகுர்
  15. சுரேஷ் சன்னப்பசப்ப அங்காடி
  16. நித்யானந்த் ராய்
  17. ரத்தன்லால் கட்டாரியா
  18. வி.முரளீதரன்
  19. ரேணுகாசிங் சாருதா
  20. சோம் பிரகாஷ்
  21. ரமேஷ்வர் டோலி
  22. பிரதாப் சந்திர சாரங்கி
  23. கைலாஷ் சௌத்ரி
  24. தீபாஸ்ரீ சௌத்ரி
ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

1 COMMENT

  1. பிரதமர் திரு மோடி மற்றும் அவரது 58 அமைச்சர்களுக்கும் ஒட்டு மொத்த இந்தியர்களின் வாழ்த்துக்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் நல்ல ஆட்சியாக அமையட்டும். இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயரட்டும். நாம் ஒரு வல்லரசாகவும் நல்லரசாகவும் ஆவதற்கு உழைக்க வேண்டும். எல்லாம் வல்ல கடவுள் நம்மை ஆசிர்வதிக்கட்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories