December 6, 2025, 7:30 PM
26.8 C
Chennai

ஜூன் 8ல் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க வருகிறார் பிரதமர் மோதி!

modi thiruvananthapuram2 - 2025

குருவாயூர் கோயிலில் பிரதமர் மோதி ஜூன் 8-ல் தரிசனத்துக்கு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோதி கேரளத்தின் மிகவும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் ஜூன் 8ஆம் தேதி அன்று பிரார்த்தனை செய்கிறார். இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு மோதி தென்னிந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது

இது குறித்து கோவில் வட்டாரங்கள் தெரிவித்தபோது, கிருஷ்ணர் கோவிலில் குறைந்தது 45 நிமிடங்கள் பிரதமர் மோதி செலவிட உள்ளார். இதுகுறித்து பிரதமரின் அலுவலகம் அவர் வருகையை உறுதிப் படுத்தியுள்ளது. நாங்கள் பெற்ற தகவலின் படி அவர் மதிய நேரத்தில் உச்ச பூஜை வருவார் எனத் தெரிகிறது.. என்றார்கள்.

இதுகுறித்து குருவாயூர் தேவஸ்வம் போர்டு அதிகாரி மேலும் கூறியபோது, அவருடன் வேறு யாரையேனும் அமைச்சர்கள் வருகிறார்களா என்பது குறித்து தகவல் இல்லை என்று கூறியுள்ளார்

அதேநேரம் பாஜக இது குறித்து கூறியுள்ள போது பிரதமர் குருவாயூர் கோயிலில் பிரார்த்தனை மேற்கொள்கிறார். வேறு எவரும் உடன் வரவில்லை மேலும் கட்சியினரும் வருவதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்

ஜூன் எட்டாம் தேதி முற்பகல் 11:30க்கு பிரதமர் வருகிறார் என்றும் 4 மணி அளவில் அவர் தில்லி திரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் தென்னிந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற வைணவத் தலம்.  கேரளத்தின் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் ஏற்கனவே மோதி வழிபாடு செய்துள்ளார் அது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது! கடந்த ஜனவரி மாதம் அவர் திருவனந்தபுரம் கோயிலில் பிரார்த்தனை செய்தார்! இந்நிலையில் இப்போது குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு மோதி வர இருக்கிறார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories