ஜூன் 8ல் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க வருகிறார் பிரதமர் மோதி!

modi thiruvananthapuram2 - 2026

குருவாயூர் கோயிலில் பிரதமர் மோதி ஜூன் 8-ல் தரிசனத்துக்கு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோதி கேரளத்தின் மிகவும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் ஜூன் 8ஆம் தேதி அன்று பிரார்த்தனை செய்கிறார். இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு மோதி தென்னிந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது

இது குறித்து கோவில் வட்டாரங்கள் தெரிவித்தபோது, கிருஷ்ணர் கோவிலில் குறைந்தது 45 நிமிடங்கள் பிரதமர் மோதி செலவிட உள்ளார். இதுகுறித்து பிரதமரின் அலுவலகம் அவர் வருகையை உறுதிப் படுத்தியுள்ளது. நாங்கள் பெற்ற தகவலின் படி அவர் மதிய நேரத்தில் உச்ச பூஜை வருவார் எனத் தெரிகிறது.. என்றார்கள்.

இதுகுறித்து குருவாயூர் தேவஸ்வம் போர்டு அதிகாரி மேலும் கூறியபோது, அவருடன் வேறு யாரையேனும் அமைச்சர்கள் வருகிறார்களா என்பது குறித்து தகவல் இல்லை என்று கூறியுள்ளார்

அதேநேரம் பாஜக இது குறித்து கூறியுள்ள போது பிரதமர் குருவாயூர் கோயிலில் பிரார்த்தனை மேற்கொள்கிறார். வேறு எவரும் உடன் வரவில்லை மேலும் கட்சியினரும் வருவதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்

ஜூன் எட்டாம் தேதி முற்பகல் 11:30க்கு பிரதமர் வருகிறார் என்றும் 4 மணி அளவில் அவர் தில்லி திரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் தென்னிந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற வைணவத் தலம்.  கேரளத்தின் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் ஏற்கனவே மோதி வழிபாடு செய்துள்ளார் அது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது! கடந்த ஜனவரி மாதம் அவர் திருவனந்தபுரம் கோயிலில் பிரார்த்தனை செய்தார்! இந்நிலையில் இப்போது குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு மோதி வர இருக்கிறார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories