ஜூன் 8ல் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க வருகிறார் பிரதமர் மோதி!

modi thiruvananthapuram2 - 2026

குருவாயூர் கோயிலில் பிரதமர் மோதி ஜூன் 8-ல் தரிசனத்துக்கு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோதி கேரளத்தின் மிகவும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் ஜூன் 8ஆம் தேதி அன்று பிரார்த்தனை செய்கிறார். இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு மோதி தென்னிந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது

இது குறித்து கோவில் வட்டாரங்கள் தெரிவித்தபோது, கிருஷ்ணர் கோவிலில் குறைந்தது 45 நிமிடங்கள் பிரதமர் மோதி செலவிட உள்ளார். இதுகுறித்து பிரதமரின் அலுவலகம் அவர் வருகையை உறுதிப் படுத்தியுள்ளது. நாங்கள் பெற்ற தகவலின் படி அவர் மதிய நேரத்தில் உச்ச பூஜை வருவார் எனத் தெரிகிறது.. என்றார்கள்.

இதுகுறித்து குருவாயூர் தேவஸ்வம் போர்டு அதிகாரி மேலும் கூறியபோது, அவருடன் வேறு யாரையேனும் அமைச்சர்கள் வருகிறார்களா என்பது குறித்து தகவல் இல்லை என்று கூறியுள்ளார்

அதேநேரம் பாஜக இது குறித்து கூறியுள்ள போது பிரதமர் குருவாயூர் கோயிலில் பிரார்த்தனை மேற்கொள்கிறார். வேறு எவரும் உடன் வரவில்லை மேலும் கட்சியினரும் வருவதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்

ஜூன் எட்டாம் தேதி முற்பகல் 11:30க்கு பிரதமர் வருகிறார் என்றும் 4 மணி அளவில் அவர் தில்லி திரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் தென்னிந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற வைணவத் தலம்.  கேரளத்தின் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் ஏற்கனவே மோதி வழிபாடு செய்துள்ளார் அது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது! கடந்த ஜனவரி மாதம் அவர் திருவனந்தபுரம் கோயிலில் பிரார்த்தனை செய்தார்! இந்நிலையில் இப்போது குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு மோதி வர இருக்கிறார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories