December 7, 2025, 4:57 AM
24.5 C
Chennai

அடுத்த 5 வருடம் ‘நோ’ அரசியல்… சினிமா தொழிலில் இறங்கும் சந்திரபாபு நாயுடு மகன்!

IMG 20190602 WA0000 - 2025

முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் முன்னாள் அமைச்சர் நாரா லோகேஷ் சமீபத்திய தேர்தலில் தோற்றுப் போனார்.

இந்த ஐந்து ஆண்டுகளும் அரசியலில் பெரிதாக செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை ஆதலால் சினிமாவின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.

எப்படியும் மாமனார் பாலகிருஷ்ணா சினிமாத் துறையில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். சித்தப்பா மகன் நாரா ரோஹித் ஹீரோவாக உள்ளார்.

IMG 20190602 WA0002 - 2025அதுமட்டுமின்றி அம்மா வழியில் நந்தமூரி குடும்பம் சினிமா உலகில் நல்ல பிடிப்பில் உள்ளார்கள்.

குண்டூர் மாவட்டம் மங்கள கிரி யில் போட்டியிட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடம் தோற்றுப்போனார் லோகேஷ். அரசியல் விவகாரங்களை தந்தை சந்திரபாபு நாயுடு பார்த்துக் கொள்கிறார் . கட்சிப் பொறுப்புகளில் சிலவற்றை மட்டும் பார்த்துக் கொண்டே சினிமாவில் அடியெடுத்து வைக்கப்போகிறார் என்ற செய்தி பரவலாகி வருகிறது.

ஆனால் நடிகராக அல்ல சினிமா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து வரிசையாக படங்களை எடுத்துத் தள்ள தீர்மானித்துள்ளார்.

IMG 20190602 WA0001 - 2025இந்த ஐந்து ஆண்டுகளில் சினிமா வியாபாரத்தில் ஈடுபடப போகிறார். பொதுவாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது தலைவர்கள் பிசினஸில் ஈடுபடுவதுதான் வழக்கம். லோகேஷும் அதையே செய்யப்போவதாக செய்தி வைரலாகி வருகிறது.

36 வயதான லோகேஷ் சினிமாவில் இறங்குகிறார். அதேநேரம் இவர் மனைவி பிராஹ்மணி, சினிமா நடிகரும் என்டிஆரின் மகனுமான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மகள் . பிராஹ்மணி ஹெரிடேஜி டயரி புட் கம்பெனியின் எக்சிகியூடிவ் டைரக்டர். இவர்களுக்கு நாரா தேவான்ஷ் என்ற மகன் இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories