February 22, 2026, 4:07 PM
30.4 C
Chennai

இழுத்து மூடப்படும் அண்ணா கேன்டீன்கள்!

ap anna canteen - 2026

ஜெயலலிதாவின் அம்மா உணவகம் போல சந்திரபாபு நாயுடு அண்ணா கேன்டீன் தொடங்கினார். தற்போது தாற்காலிக அண்ணா கேன்டீன்கள் மூடப்படுகின்றன.

மிகக் குறைந்த விலையில் சுவையான உணவை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தெலுங்கு தேசம் கட்சி அரசு சென்ற ஆண்டு ஜூலையில் அண்ணா கேன்டீன்களை அட்டகாசமாக ஆரம்பித்து வைத்தது.

வெறும் ஐந்து ரூபாய்க்கே சாப்பாடு போட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு சந்திரபாபு நாயுடு அண்ணா கேன்டீன்களை தொடங்கி வைத்தார். முதலில் நகரங்களில் தொடங்கப்பட்டது. பின் மாநிலத்தின் பல்வேறு மண்டல கேந்திரங்களில் தற்காலிக இடங்களில் அண்ணா கேன்டீன்களை அமைத்தார்கள்.

ஆனால் தற்காலிக கேன்டீன்கள் தற்போது மூடப்பட்டு வருகின்றன. நிர்வாக அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தொகை ரூ. 45 கோடி வரை நிலுவையில் இருப்பதால் கேன்டீன்களுக்கு உணவு அனுப்புவதை நிறுத்தி விட்டார்கள்.

மாநில அளவில் 204 அண்ணா கேன்டீன்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்ற அரசு லட்சியமாகக் கொண்டு இருந்தது! அதில் 184 கேன்டீன்களை நகரங்களில் தொடங்கினார்கள். மீதி உள்ளவற்றின் வேலைகள் பல நிலைகளில் முடிவடையாமல் நிற்கின்றன .

ஆனால் எம்எல்ஏக்களிடமிருந்து பெரிய அளவில் வேண்டுகோள்கள் வந்ததால் தேர்தலுக்கு முன் மண்டல கேந்திரங்களில் இந்த கேன்டீன்களை தெலுங்கு தேசம் கட்சி அரசு தொடங்கி வைத்தது. இருப்பினும் கட்டடங்கள் கிடைக்காததால் தற்காலிக ஷெட்களில் அவற்றை அமைத்தார்கள்.

இந்த கேன்டீன்களுக்கு உணவு அனுப்பும் “அட்சய பாத்ரா” நிர்வாகத்திற்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிலுவை கோடிக் கணக்கில் பாக்கி இருக்கிறது.இது தொடர்பாக தங்களது சிரமத்தை அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்றாலும் எந்த ஏற்பாடும் நடைபெறாததால் கேன்டீன்களுக்கு உணவு விநியோகம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

நிரந்தர கட்டிடங்களில் நடந்து வரும் கேன்டீன்களுக்கு மட்டும் எந்த தொந்தரவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories