கழுதைப் பால் ரூ.5000 க்கு விற்பனை செய்து அசத்தும் கேரளா இளைஞர்…..!

DANGEE - 2026

பெங்களுரில் தான் பார்த்து வந்த வேலையை உதறி தள்ளிவிட்டு, கழுதை பண்ணை வைத்து, அதன் மூலம் பல கோடி ரூபாயை சம்பாதித்து வரும் இளைஞர் பற்றிய ஆச்சிரியமான தகவல்களை பார்க்கலாம்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கிராம மங்களம் என்ற ஊரில் வசித்து வரும்அபே பேபீ என்பவர் MBA பட்டதாரி. பெங்களூரில் 50 ஆயிரம் ரூபாய் மாத வருமானம் பெற்று வந்த

வேலையை உதறி தள்ளிவிட்டு, கழுதை பண்ணை வைத்து, அதன் மூலம் பல கோடி ரூபாயை சம்பாதித்து வரும் இளைஞர் பற்றிய விவரம் இந்த பதிவில் பார்க்கலாம்.

இவருக்கு தன் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று சொந்தமாக கழுதை பண்ணை வைக்க ஆசை வந்துள்ளது. காரணம், ஒரு நாள் பைபிள் படித்து கொண்டிருக்கும் போது, அதில் குதிரைக்கு பதிலாக ஏன் இயேசு கழுதை மேய்த்தார் என்ற கேள்வி எழுந்தது.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

இதே போன்று கிளியோ பாட்ரா தனது அழகை பாதுகாக்க கழுதை பால் பயன்படுத்தி இருந்தார் என்ற விவரத்தை ஒரு நூலில் இருந்து படிக்கும் போது மேலும் இவருக்கு கழுதை பால் வியாபாரம் மற்றும் இதிலிருந்து தயாரிக்கப்படும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளார்.

அதன்படி, தன் சொந்த ஊரில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் 32 கழுதைகளுடன் வியாபாரத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் கழுதைகளை முறையாக பராமரிக்க தவறியதால் அதில் 15 கழுதை நோய்வாய்ப்பட்டு இறந்து உள்ளது.

இருந்த போதிலும் மன தைரியத்துடன் மீண்டும் பல கழுதைகளை வாங்கி வளர்க்க தொடங்கி உள்ளார்.

இவருடைய நடவடிக்கையை பார்த்து அக்கம் பக்கத்தினர் வீடு தேடி வந்து கிண்டல் செய்துவிட்டு செல்வார்களாம். ஆனால் தற்போது இவரை வீடி தேடி வந்து வாழ்த்திவிட்டு செல்கின்றனர்.

கழுதை பால் ஒரு லிட்டர் ரூ.5000 ஆயிரம் வரை விறக்கப்டுவதாகவும் . மேலும் கழுதை பாலில் இருந்து அழகு சாதன பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்து வருவதாகவும் கூறி நம்மை ஆச்சிரியப்பட வைக்கிறார். .

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

பேசிஷியல் கிட் குறைந்தபட்சம் ரூ.2000 ஆயிரத்தில் இருந்து விற்கப்படுகிறது.

பொதுவாகவே, நாம் யாரையாவது திட்டுவது என்றால் கழுதை மேய்க்க தான் லாயக்கி என சொல்வோம். ஆனால் இன்று கழுதை மேய்த்தால் பல கோடிகளில் செல்வம் ஈட்டலாம் என்பதை நிரூபித்து உள்ளார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories