கழுதைப் பால் ரூ.5000 க்கு விற்பனை செய்து அசத்தும் கேரளா இளைஞர்…..!

DANGEE - 2026

பெங்களுரில் தான் பார்த்து வந்த வேலையை உதறி தள்ளிவிட்டு, கழுதை பண்ணை வைத்து, அதன் மூலம் பல கோடி ரூபாயை சம்பாதித்து வரும் இளைஞர் பற்றிய ஆச்சிரியமான தகவல்களை பார்க்கலாம்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கிராம மங்களம் என்ற ஊரில் வசித்து வரும்அபே பேபீ என்பவர் MBA பட்டதாரி. பெங்களூரில் 50 ஆயிரம் ரூபாய் மாத வருமானம் பெற்று வந்த

வேலையை உதறி தள்ளிவிட்டு, கழுதை பண்ணை வைத்து, அதன் மூலம் பல கோடி ரூபாயை சம்பாதித்து வரும் இளைஞர் பற்றிய விவரம் இந்த பதிவில் பார்க்கலாம்.

இவருக்கு தன் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று சொந்தமாக கழுதை பண்ணை வைக்க ஆசை வந்துள்ளது. காரணம், ஒரு நாள் பைபிள் படித்து கொண்டிருக்கும் போது, அதில் குதிரைக்கு பதிலாக ஏன் இயேசு கழுதை மேய்த்தார் என்ற கேள்வி எழுந்தது.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

இதே போன்று கிளியோ பாட்ரா தனது அழகை பாதுகாக்க கழுதை பால் பயன்படுத்தி இருந்தார் என்ற விவரத்தை ஒரு நூலில் இருந்து படிக்கும் போது மேலும் இவருக்கு கழுதை பால் வியாபாரம் மற்றும் இதிலிருந்து தயாரிக்கப்படும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளார்.

அதன்படி, தன் சொந்த ஊரில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் 32 கழுதைகளுடன் வியாபாரத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் கழுதைகளை முறையாக பராமரிக்க தவறியதால் அதில் 15 கழுதை நோய்வாய்ப்பட்டு இறந்து உள்ளது.

இருந்த போதிலும் மன தைரியத்துடன் மீண்டும் பல கழுதைகளை வாங்கி வளர்க்க தொடங்கி உள்ளார்.

இவருடைய நடவடிக்கையை பார்த்து அக்கம் பக்கத்தினர் வீடு தேடி வந்து கிண்டல் செய்துவிட்டு செல்வார்களாம். ஆனால் தற்போது இவரை வீடி தேடி வந்து வாழ்த்திவிட்டு செல்கின்றனர்.

கழுதை பால் ஒரு லிட்டர் ரூ.5000 ஆயிரம் வரை விறக்கப்டுவதாகவும் . மேலும் கழுதை பாலில் இருந்து அழகு சாதன பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்து வருவதாகவும் கூறி நம்மை ஆச்சிரியப்பட வைக்கிறார். .

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

பேசிஷியல் கிட் குறைந்தபட்சம் ரூ.2000 ஆயிரத்தில் இருந்து விற்கப்படுகிறது.

பொதுவாகவே, நாம் யாரையாவது திட்டுவது என்றால் கழுதை மேய்க்க தான் லாயக்கி என சொல்வோம். ஆனால் இன்று கழுதை மேய்த்தால் பல கோடிகளில் செல்வம் ஈட்டலாம் என்பதை நிரூபித்து உள்ளார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories