ஈவிஎம்.மில் எல்லா ஓட்டும் பிஜேபி.,க்கு போவுதுன்னாங்க… இப்போ எல்லா எம்.எல்.ஏ.,வும் பிஜேபி.,க்கு போறாங்க!

goa cong bjp - 2026

கோவாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 10 பேர் தில்லியில் பாஜக.,வில் இணைந்தனர். பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அக்கட்சியில் சேர்ந்தனர்.

தெலங்கானா, கர்நாடகாவைத் தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக.,வில் இணைந்ததாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக., ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் காங்கிரசிலிருந்து விலகினர். பாபு கவேல்கார், பாபுஸ் மான்சரடே, ஜெனிபர் மான்சரடே, டோனி பெர்ணாண்டஸ், பிரான்சிஸ் சில்வெரியா, பிலிபி நேரி ரோட்ரிக்ஸ், கிளாபசியோ, வில்பரெட் டீசா, நிலகாந்த் ஹலான்கர், இசிடோர் பெர்ணாண்டஸ் ஆகிய 10 பேர் காங்கிரசிலிருந்து விலகினர்.

அவர்கள் 10 பேரும் சபாநாயகரை சந்தித்து தங்களுக்கு தனி இருக்கை ஒதுக்கும்படி மனு அளித்தனர்.

இந்நிலையில் அவர்கள் 10 பேரும்  பாஜக.,வில் இணைந்துள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். இதன் மூலம் பாஜக., பலம் 27 ஆக அதிகரித்துள்ளது.

சென்ற மாதம் தெலங்கானா காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 18 பேரில் 12 பேர் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியில் இணைந்தனர்.

முன்னர் வாக்களிக்கும் இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக.,வுக்கே ஓட்டு செல்கிறது என்று புகார் கூறிக் கொண்டிருந்த காங்கிரஸார், இப்போது எந்த எம்.எல்.ஏ.,வை அழைத்து விவரம் கேட்டாலும், பாஜக.,வுக்கே ஓடுகின்றனர் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories