உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 வார கால அவகாசம் கோரியது தேர்தல் ஆணையம்!

Published:

election comission - 2026

உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியுள்ளது!

உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 வார காலம் அவகாசம் தேவை என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை அக்.31-ஆம் தேதிக்குள் வெளியிட கெடு விதிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறையாக உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img