வள்ளுவர் சித்தர்! புதிய படம் வெளியிட்ட மறுமலர்ச்சி ஜனதா கட்சி!

mjk thiruvalluvar - 2026

தமிழுக்கும் தமிழருக்கும் அடையாளம் தந்த திருவள்ளுவருக்கு இப்போது பலரும் போட்டி போட்டுக் கொண்டு அடையாளத்தைத் தந்து கொண்டிருக்கின்றனர்.

கடவுள் வாழ்த்து தொடங்கி, அறம், பொருள், இன்பம் வீடு எனும் தர்ம அர்த்த காம மோட்ச எனும் நான்கு பெரும் நிலைகளை விளக்கி, மக்களுக்கான அறநெறி நூலை மனித சமுதாயம் அனைத்தும் பயன்படும் வகையில் கொடுத்தளித்த திருவள்ளுவரை, முதலில் நாத்திகர் ஆக்க முயன்றார்கள் திராவிட இயக்கத்தினர். பின்னர், நீதி நெறி, நல் போதனைகளைத் தந்து, தமிழர்களை தெய்வீகத் தமிழர்களாக வைத்திருந்ததைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாத கிறிஸ்துவ பாதிரிகள், திருவள்ளுவரை கிறிஸ்துவர் என்று கூறி மதம் மாற்ற முயன்றார்கள்.

இந்நிலையில், இந்த இரண்டு நிலையில் இருந்தும், வழக்கம் போல் தங்கள் தாய் மதம் திருப்பும் செயலை, திருவள்ளுவருக்கும் செய்து விட்டார்கள் பாஜக.,வினர்.

நேற்று பாஜக., சார்பில் வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவில், திருவள்ளுவர் காவி உடை தரித்து நெற்றியில் திருநீறு துலங்க, மங்களகரமாகக் காட்சி அளித்தார்.

ஆனால், சனாதன பற்றுள்ள பண்டைத் தமிழர்கள் வழி வந்தவர்களோ, அந்தப் படத்தையும் ஏற்க மறுத்தனர். திருவள்ளுவர், காவி உடை தரித்தவர் அல்லர். அவர் தூய வெள்ளாடை உடுத்தி, இல்லறத்தில் ஈடுபட்ட முனிவர். மகான். அவருக்கு காவி உடை போடுதல் தவறு. மேலும், அவர் பூணூல் அணிந்த வள்ளுவர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

முன்னர் கருணாநிதி கொடுத்த யோசனையின் படி, வள்ளுவரின் பூணூலை மறைப்பதற்காக மேலே துண்டு போட்டு வரைந்து, அப்போதிருந்து அரசியலைச் செய்யத் தொடங்கினார்கள். எனவே பூணூல் அணிந்த வெள்ளாடை தரித்த நெற்றியில் திருநீறு துலங்கும் வள்ளுவரையே நாம் அவரது இயல்புப் படியே வரைந்து வைத்து கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

இந்நிலையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று கூறி, மறுமலர்ச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் இன்று ஒருவர் வரைந்த திருவள்ளுவர் இப்படி இருக்கிறார். …

திருவள்ளுவன் ‘எங்கள் அய்யன் திராவிடன்’ அல்ல… எங்கள் தமிழின ரிஷிகள் சித்தர்கள் முனிவர்கள் அடையாளம்! தாடியும் ஜடா முடியும் திருநீறு பட்டையும்.! ஆதியும் அவனே அனைத்தும் அவனே ஈசனே வள்ளுவனாக! மறுமலர்ச்சி ஜனதா கட்சி தலைவர் ச.ஜெயகுமார் திருவள்ளுவர் புதிய படம் வெளியிட்டார்!

https://twitter.com/jayakum15989728/status/1191241191485923328?s=03

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories