மல்லையாவிற்கு உதவி? ‘நான் எந்த தவறும் செய்யவில்லை’: மன்மோகன் சிங் பதில்

புதுடெல்லி,
விஜய் மல்லையாவின் மூழ்கிக்கொண்டிருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற மன்மோகன் சிங் சிறப்பு கவனம் செலுத்தினார் என அது தொடர்பான கடிதங்களை ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டது. விஜய் மல்லையா கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி மத்திய நிதி மந்திரியாக இருந்த சிதம்பரத்துக்கும், 2011-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எழுதிய கடிதங்களை ஆங்கில நாளிதழ் வெளியிட்டது பூதகரமாகியது.
விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதிமந்திரி ப.சிதம்பரமும் தொடர்ச்சியாக உதவி செய்து உள்ளனர் என்ற குற்றம் சாட்டிஉள்ள பாரதீய ஜனதா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, விஜய் மல்லையாவிற்கு கோடி கணக்கில் கடன் வழங்கப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
தொழில் அதிபர் விஜய் மல்லையா சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி வரையில் இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்துக்கு தப்பிவிட்டார். அவருக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு கோர்ட்டுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது, அனைத்து விசாரணை முகமைகளும் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு உள்ளது. பல்வேறு முறை இந்திய நீதிமன்றங்கள், விசாரணை முகமைகள் சம்மன் அனுப்பியும், விஜய் மல்லையா திரும்பவரவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இந்நகர்வு ஏற்பட்டு உள்ளது.
மன்மோகன் சிங் பதில்
குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், “எந்தஒரு ஆட்சியிலும் பிரதமர் மற்றும் பிற மந்திரிகளுக்கு தொழில்துறையின் பல்வேறு தலைவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வருவது வழக்கமானது… வழக்கமான முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதனை நாங்கள் அனுப்புவோம். நாம் சட்டத்திற்கு எதிராக தவறு எதுவும் செய்யவில்லை என்ற திருப்தியுடனே பணியை செய்தேன்,” என்று கூறிஉள்ளார்.
ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories