கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வருண ஜெபம்

Published:

தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர்
ஸ்ரீநரசிம்மர்
கோயிலில்  சுவாதி
நட்சத்திரத்தன்று மழை வேண்டி வருண ஜபம்
,யாகம்
ஆகியவை நடைபெற்றது
,
 தொடர்ந்து  ஸ்ரீ
நரசிம்மருக்கு
16 வகை மூலிகைகளால்
மூல மந்திர ஹோமம்
,விஷ்ணு சூக்த
ஹோமம்
, மகா லட்சுமி ஹோமம் மற்றும் 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன  தொடர்ந்து  பெருமாள்
அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருக்கோயிலையும்
, தெப்பக்குளத்தை  பக்தர்களின்
ராம கோஷம்
 ஒலிக்க தீர்த்த
வலம் வந்து வருண ஜெபம் செய்த தீர்த்தத்தை ஸ்ரீ சந்நிதியில் உள்ள கிணற்றில்
சேர்க்கப்பட்டது ஏற்பாடுகளை நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபாவினரும் பொதுமக்களும் செய்திருந்தனர்

 


Related articles

Recent articles

spot_img